பண்டிகை விருந்தில் நேர்ந்த பயங்கரம்… ஒரு துண்டு மட்டன் உயிரைப் பறித்த சோகம்… ஆசை ஆசையாக சாப்பிட்ட விருந்து.. கடைசியில் இப்படி முடிந்தது.. துடிதுடித்த விவசாயி..!!!
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மங்கலப்பள்ளி கிராமத்தில், துர்கம்மா பண்டிகையின் போது நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு விவசாயி, பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.…
Read more