ஒரே இரவில் மாயமான கிராமம்… இந்த மண்ணில் எவரும் வாழ முடியாது – 200 ஆண்டுகளுக்கு முன்பு குல்தாரா மக்கள் விட்ட சாபத்தின் பின்னணி என்ன…?
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் அருகே அமைந்துள்ள குல்தாரா கிராமம், பல மர்மங்களையும் சோக வரலாற்றையும் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவால் பிராமணர்கள் வாழ்ந்து வந்த இந்த செழிப்பான கிராமம், ஒரே இரவில்…
Read more