கங்கையில் மது அருந்திய இளைஞன்… வாரணாசியில் பெரும் சர்ச்சை – பகீர் வீடியோவால் கொந்தளிக்கும் பக்தர்கள்…!!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கை ஆற்றில், இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தசாஸ்வமேத் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஷஷாங்க் திரிபாதி…

Read more

நடுரோட்டில் இப்படியா?.. இளம்பெண் செய்த செயலால் உறைந்து போன மக்கள்.. இப்படியெல்லாம் கூடவா செய்வாங்க?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில், இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரின் மீது அமர்ந்து கொண்டு அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவெளியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான செயல், அங்கிருந்த வழிப்போக்கர்களை…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்… சிறுமியின் உயிர் தப்பியது எப்படி?… யார் அந்த முகமூடி மனிதன்?… துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போலீஸ் மாஸ் என்ட்ரி… வைரலாகும் என்கவுண்டர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் பைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து வந்த அந்த நபர், கடையிலிருந்த சிறுமியை…

Read more

Other Story