“ஒரு மருமகளை மகளாக நினைத்து ஆதரிக்கும் குடும்பம் கிடைத்தால், எதையும் சாதிக்க முடியும்”… உண்மையான ‘சக்சஸ் ஸ்டோரி’..!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபு கன்வர், திருமணத்திற்குப் பிறகும் தனது லட்சியத்தைக் கைவிடாமல் சிவில் நீதிபதியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தீபு, தனது கணவர் லோகேந்திர சிங்கின் ஊக்கத்தால் பி.காம் முடித்த…

Read more

Other Story