“என் புருஷனோட பழகுறியா?”.. அந்தத் தாயை அழ வைக்க 5 வயது பிஞ்சைக் கொன்ற அண்டை வீட்டு அரக்கி… உறைந்து போன போலீஸ்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஹர்மடா பகுதியில், அண்டை வீட்டுக்காரரின் 5 வயது பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான குடியா தேவி என்ற பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

Read more

Other Story