கணவனுக்காகவும் மழைக்காகவும் காத்திருந்த காலம் அவுட்.. விதியை மாற்றியெழுதிய கிராமத்துப் பெண்கள்.. நெகிழ வைக்கும் நெஞ்சுறுதி..!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள லம்பா காதா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை, சில காலத்திற்கு முன்பு வரை கண்ணீரிலும் காத்திருப்பிலுமே கழிந்தது. வறண்ட பூமி என்பதால் விவசாயத்திற்கு மழையை நம்பியும், குடும்பப் பிழைப்பிற்காக வெளியூர்களுக்குச் சென்ற கணவன்மார்களின்…

Read more

Other Story