டிரெய்லர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி தீப்பற்றியது – 8 பேர் உடல் கருகி துடிதுடிக்க மரணம், 24 பேர் படுகாயம்!… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகாலை வேளையில் ஒரு தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ரிஷிகேஷில் இருந்து இந்தூரை நோக்கிச் சென்று…

Read more

Other Story