“வந்தே பாரத் ரயில் – ஆட்டோ நேருக்கு நேர் மோதல் லோகோ பைலட்டின்” துரித செயல்பாட்டால் தப்பிய பெரும் விபத்து…!!
கேரள மாநிலம் வர்க்கலா அருகே தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ மீது வந்தே பாரத் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது செய்தனர். காசர்கோட்டிலிருந்து…
Read more