“என் மனசாட்சி என்ன நிம்மதியா இருக்க விடல…” நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை… முன்னாள் சுகாதார ஊழியரின் பரபரப்பு கடிதம்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தின் தர்மஸ்தலா கிராமத்தை சேர்ந்த முன்னாள் சுகாதார ஊழியர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் சுகாதார ஊழியராக வேலை பார்த்த காலத்தில் சில கொலைகளை நேரில் கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாகவும்…
Read more