“என் மனசாட்சி என்ன நிம்மதியா இருக்க விடல…” நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை… முன்னாள் சுகாதார ஊழியரின் பரபரப்பு கடிதம்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் தர்மஸ்தலா கிராமத்தை சேர்ந்த முன்னாள் சுகாதார ஊழியர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் சுகாதார ஊழியராக வேலை பார்த்த காலத்தில் சில கொலைகளை நேரில் கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாகவும்…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் சாகசம்… RPF அதிரடி நடவடிக்கை… பதறவைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் பவுத் மாவட்டம் தாலுபலி பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரயில் பாதையில் சாகசம் செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர்…

Read more

அதிவேகமாக வந்த ரயில்….! குறுக்கே வந்த நாய்… சக்கரத்தில் சிக்கி 30 நிமிடமாக…. பதற வைக்கும் சம்பவம்….!!

மிக அதி வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்தாக வந்தே பாரத் ரயில் அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிகமாக வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயில் சென்னையை நோக்கி வந்து…

Read more

புலியை பார்க்க திரண்ட மக்கள்….! “ஆக்ரோஷமாக கூண்டுக்குள் அங்குமிங்கும் ஓடி….” பீதியில் தவித்த மக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவு கிராமத்தில் ரப்பர் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த மே மாதம் கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல் கபூர்(45) என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவரை தாக்கியதில்…

Read more

24 மணி நேரம் தான் டைம்…! “நம்ம பிரச்சனைகளை தீர்க்க ஒரு செயலி போதும்….” உயர் அதிகாரிகளே முழு பொறுப்பு…. நகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். புரமித்ரா என்ற ஆப்-ஐ பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்களது குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம்…

Read more

ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் தள பதிவு… கூமாபட்டி ஸ்டைலில் வேறு ஒரு கிராமத்தை புகழ்ந்த ஆனந்த்… எங்கிருக்கு தெரியுமா….?

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பிரபல தொழில் அதிபரான இவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு அழகான கிராமத்துக்கு சென்றுள்ளார். அந்த கிராமம் குறித்து தன்னுடைய…

Read more

பெரும் சோகம்..! மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்… இரங்கல்..!!!

மத்திய ரயில்வே துறை மந்திரியாக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ். இவரது தந்தை தௌலால் வைஷ்ணவ் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

அரசு பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் படுத்திருந்த ஆசிரியர்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில்…

Read more

ரயில்வே கேட் திறந்துதான் இருந்துச்சு…! “விபத்துக்கு பிறகு கூட கேட் கீப்பர் அங்கு வரல”… படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் பள்ளி ஓட்டுநர் பரபரப்பு தகவல்..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மணாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் சாருமதி (16), நிமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் உயிரிழந்த நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனர் மற்றும் விஷ்வேஷ் என்ற மாணவர் பலத்த…

Read more

மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…! புகழ்ந்த உணவக ஊழியர்கள்… எப்படி என் பொண்டாட்டியை பார்த்து இப்படி சொல்லுவீங்க… சண்டை போட்ட கணவன்… வீடியோ வைரல்…!!!!

அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் உள்ள பாபாய்ஸ் (Popeyes) என்ற உணவகத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், உணவக ஊழியர்கள் தனது மனைவியை ‘அழகாக இருக்கிறீர்கள்’ என்று புகழ்ந்ததைக் கேட்டவுடன், கடும்…

Read more

தீராத வயிறு வலி…! “விடுமுறை வழங்கியாச்சு, ஆனாலும் கண்டிப்பா வேலை பார்க்கணும்”… ஊழியரை டார்ச்சர் செய்த மேலாளர்… அதிர்ச்சி பதிவு…!!!!

புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு,…

Read more

“காதலிக்கும் போது இனிக்குது”… அதுவே கல்யாணம்னு வந்தா கசக்குதா…? காதலியின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற காதலன்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

ஹைதராபாத்தில் சீனிவாஸ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யா (23). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், பிரவீன் குமார் (25) என்பவரை காதலித்து வந்தார்.…

Read more

பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? “அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து”… இளம்பெண்ணை கடத்த முயன்ற நபர்… தர்ம அடி கொடுத்து வசமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ப்ரூக்லின் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 20 வயது பெண்ணை ஒரு நபர் கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தனது தாயுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில்…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி.. கடலூர் கிருஷ்ணசாமி பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

பாமகவில் பரபரப்பு..! ராமதாஸ் இல்லத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற 5 தொண்டர்கள்… காரணம் என்ன…? அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தின் போது அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உயிரோடு இருக்கும் வரை நான் தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான்தான்”… மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக சொன்ன அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் நிறைய சண்டைகளை நிறுத்தினோம். அதில்  இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பெரும் மோதலை தடுப்பதில் தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.…

Read more

“நான் இப்பவே என் கழுத்தை அறுத்திட்டு செத்துறேன்”… என்னை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஐயாவுக்கு மட்டுமே இருக்கு… பாமக எம்எல்ஏ அருள் ஆவேச பேச்சு…!!!

பாமக எம்எல்ஏ அருளின் பேச்சு தற்போது பாமக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாமகவின் எம்.எல்.ஏ. திரு.அருள், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருக்கமாக பேசும்போது, “இன்று நான் வெள்ளை சட்டை போட்டிருப்பதற்கும், காரில் வந்திருப்பதற்கும், அனைத்து பதவிகளுக்கும் காரணம் மருத்துவர்…

Read more

மருத்துவரின் மனைவியை கடித்த நாய்…. ஊசி போடாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய்…

Read more

எவ்வளவோ முயற்சி செய்தேன்… ஆனால் வேலை கிடைக்கவில்லை… உணவு டெலிவரி ஊழியராக இருக்கும் ஆஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி…!!

சீனாவில் டிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களை பெற்றுள்ளார். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலை பட்டம், Pcking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலை பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப…

Read more

அடக்கொடுமையே… கொளுத்தும் வெயிலில் நாயை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்ற நபர்… துடிதுடித்து போன உயிர்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஷயா மருத்துவமனை அருகே நடந்த துயரம் பொதுமக்களின் மனங்களை கலங்க வைத்துள்ளது. ஒரு பக்தர் தனது நாயை காருக்குள் பூட்டிவிட்டு, அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்ய சென்றார். இந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் மூடிய…

Read more

“இந்திய கேப்டன் கில்லை பார்த்து கத்துக்கோங்க”… அவரை மாதிரியே நீங்களும் விளையாடனும்… இங்கிலாந்து வீரர்களை வெளுத்துவாங்கிய மைக்கேல் வாகன்…!!!

இந்தியா- இங்கிலாந்து 5 போட்டி தொடரில் இரண்டாவது தொடரை கடந்த ஜூலை 2ஆம் தேதி விளையாடியது. அதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார், முதல் இன்னிங்சில்…

Read more

கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளப்பெருக்கால் சகதியில் மூழ்கிய வங்கி… லட்சக்கணக்கான பணம் மற்றும் நகை குறித்து பொதுமக்கள் அச்சம்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேக வெடிப்புகள், நில சரிவுகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மண்டி மாவட்டத்தில் உள்ள உள துனாங் நகரில்…

Read more

இஸ்ரேல்- ஈரான் போர்… 1160 பேர் உயிரிழப்பு… பாதுகாப்பு படை முக்கிய தலைவர்கள் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல்- ஈரான் போர் கடந்த ஆண்டு தொடங்கியது. இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி…

Read more

  • July 8, 2025
மீண்டும் சிக்கலில் நடிகை நயன்தாரா…! நடிகர் தனுஷை தொடர்ந்து மேலும் ஒரு நிறுவனம் வழக்கு… netflix நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு… சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணத்தைக் குறித்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் ‘நயன்தாரா: பியாண்ட தி பேரி டேல்’ (Nayanthara: Beyond The Fairy Tale) கடந்த ஆண்டு நவம்பரில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியது. இந்த…

Read more

“அஜித் குமார் மரணம்”… நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

“நான் கர்ப்பமா இருக்கிறேனா?”… அப்படித் தோன்றுவதற்கு இவர் தான் காரணம்… பிரபல ரஜினி பட நடிகை போட்ட பதிவு..!!

இந்திய திரைப்பட நடிகையான சோனாக்ஷி சின்கா தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய கணவர் நேர…

Read more

ரீல்ஸ் மோகம்… ஒரு லைக்குகாக இப்படிலாமா பண்ணுவாங்க?… தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்த தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் 7 வயது மகளின் உயிரைப் பணயம் வைத்து அணையின் ஓரத்தில் ஆபத்தான முறையில் போஸ் கொடுக்க வைத்து, ரீல் எடுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடக மோகம் மிக அதிகமாகிவிட்டதால், இந்த வீடியோ வைரலாகி…

Read more

Breaking: நடிகர், ஸ்ரீகாந்த் கிருஷ்ணா போதை பொருள் வழக்கு… நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்கள் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிமுக முன்னால் நிர்வாகி பிரசாந்த் என்பவர் போதை பொருளை சப்ளை…

Read more

திடீர் டிவிஸ்ட்..! மீண்டும் போரில் உக்ரைனுக்கு ஆதரவு… கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா… அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் பல நாடுகளும் போரை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

“வாழ்க்கையில நமக்கு என்ன தேவை எதை இழந்து கிட்டு இருக்கோம்னு தெரிஞ்சுக்கணுமா”… அப்ப கண்டிப்பா போய் இந்த படத்தை பாருங்க… நடிகை நயன்தாரா..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வமாக செயல்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டால் ஸ்டோரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த அவசரமான உலகில் நம்ம எதை எல்லாம் இழக்கிறோம். இந்த…

Read more

“நான் இங்கு வருவதற்கே 15 வருஷமாகிட்டு”… மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!!!

இந்திய திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தெலுங்கு சங்க நிகழ்ச்சி “தானா 2025” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமந்தா பேசியதாவது, இந்த…

Read more

“கொடவா சமூகத்தை சேர்ந்த முதல் நடிகை நான்”… பெருமையாக சொன்ன நடிகை ராஷ்மிகா… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்… ஏன் தெரியுமா..?

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வெளியான ‘குபேரா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அதன் தொடர்ந்து, ‘தி கேர்ள்பிரண்ட்’ படத்தில் நடித்து வருவதுடன், ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலமாக கன்னட சினிமாவில் புகழ் பெற்றவர். திரையுலகில் இடைவிடாது முன்னேறி…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

தந்தை, மகன் இடையே வலுக்கும் மோதல்… பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!!

பாமகவில் தந்தை மகன் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமகவில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என 3 அதிகார…

Read more

  • July 8, 2025
ஐசிசி பொறுப்பில் மீண்டும் ஒரு இந்தியருக்கு கிடைத்த கௌரவம்… புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவின் சஞ்சோக் குப்தா நியமனம்… இவர் யார் தெரியுமா…?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்தியாவைச் சேர்ந்த சஞ்ஜோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், உலகளவில் மிகப்பெரிய விளையாட்டு நிர்வாக பதவிக்கு இந்தியா செய்துள்ள புதிய வரவேற்பாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, இப்பதவியில் இருந்த ஆஸ்திரேலியர்…

Read more

பதவியில் இருந்தால் சைவம் வைணவம் போல் இஷ்டத்துக்கு கருத்து தெரிவிப்பது சரியா.? உங்க வாயை அடக்க விரும்புகிறோம்..‌ பொன்முடியை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்…!!!

சென்னை உயர்நீதிமன்றம் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வயதான மூதாட்டி கொடூர கொலை… 14 சவரன் நகைகள் திருட்டு… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அர்ஜுனன்(78), ருக்மணி(71) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் பாலசுந்தர் காவல் கிணறு இஸ்ரோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அர்ஜுனன்…

Read more

  • July 8, 2025
திடீரென போலீசாருக்கு 100-க்கும் 108-க்கும் ஒரு call … “ரெயிலைக் கடத்தப்போறேன்!” – சொன்னவரும் ரெயிலுக்குள்ளே இருந்தாராம்… அப்புறம் நடந்த திகைக்கும் ட்விஸ்ட்..!!!

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் ரெயில்வே பாதுகாப்புப் படையினரையே உஷாராக வைத்தது. மொரப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ஒரு மர்ம நபர் அவசர உதவிக் கைபேசி எண்கள்…

Read more

“நாதக-வுக்கும், தவெகவு-க்கும் ஓராயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது”… பக்கத்துல கூட வர முடியாது…. விஜயின் கொள்கைகளை எதிர்க்க இதான் காரணம்… சீமான்..!

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில்…

Read more

“ஒரே மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை குறி வைத்து அடுத்தடுத்து”… 3 முறை அரங்கேறிய திருட்டு… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. இவரிடமிருந்து ஒரே மாதத்தில் 3முறை அடுத்தடுத்த பொருள்கள் திருடு போய் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று தவுசா நகரில்…

Read more

  • July 8, 2025
“மாட்டுக்கறி சாப்பிடும் நடிகர் ரன்பீர் கபூர்”… இவர் எல்லாம் ராமரா..? வெடித்த சர்ச்சை… ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி..!!!

ரூ.835 கோடி பட்ஜெட்டில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா: தி இன்ட்ரோடக்‌ஷன்’ திரைப்படம் தற்போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இதில் ராமராக நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்துத்துவ…

Read more

“என் படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க மாட்டேன்னு சொன்னாரு”… மகேஷ் பாபுவை பார்க்க கூட விடல… நடிகர் தனுஷின் குபேரா பட இயக்குனர் வேதனை…!!!!

தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா சினிமா துறையில் தான் கடந்து வந்த நிராகரிப்புகளை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னோட…

Read more

அடக்கடவுளே…! மொத்த குடும்பமும் பலியான சோகம்… தீயில் கருகி இந்திய வம்சாவளியினர் 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தம்பதியினர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தோடு அட்லாண்டாவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு…

Read more

“சச்சின் ஒரு பேட்ஸ்மேன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு”… உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரை பற்றி யூடூப்பில் புகழ்ந்துள்ளார். சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பேசிய மைக்கேல் கிளார்க், “நான் பார்த்த…

Read more

எங்கிருந்துதான் கிளம்பி வந்துச்சோ..! படையோடு வந்துட்டாங்களே… தேனீ கூட்டத்தால் தாமதமான இண்டிகோ விமானம்… பீதியில் பயணிகள்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூருக்குப் புறப்பட இருந்த இண்டிகோவின் ஏர்பஸ் A320 விமானத்தின் திறந்திருந்த லக்கேஜ் கதவில் தேனீக்கள் கூட்டம்…

Read more

பீகாருக்கு வாங்க..‌! நாங்க அடித்து நொறுக்குவோம்… ஹிந்தி பேசுறவங்கள அடிக்கிறீங்களே தில்லு இருந்தா தமிழ் பேசுறவங்கள அடிங்க பார்ப்போம்… ராஜ் தாக்கரேவிற்கு பாஜக எம்பி சவால்..!!!

மும்பையில், மராத்தி மொழியை பேசாததற்காக இந்தி பேசும் மக்களது மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தற்போது ஒரு பெரும் அரசியல் விவாதமாக மாறி வருகிறது. குறிப்பாக, எம்என்எஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராஜ் தாக்கரேவின் அரசியல் நிதானங்கள் வலுக்கொள்ளும் நிலையில்,…

Read more

அப்படி போடு.! டெல்லி பிரிமியர் லீக் ஏலம்… சேவாக் மகனும் விராட் கோலியின் மருமகனும் தேர்வு… பெரும் தொகை கொடுத்து வாங்கிய அணி நிர்வாகம்…!!!!

2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பிரீமியர் லீக் (DPL) ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான இரு வீரர்களின் வாரிசுகள் தேர்வானது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக், 18…

Read more

“திருமணமாகி 10 வருஷமா குழந்தை இல்ல”… பேய் ஓட்டுனா குழந்தை பிறக்கும்… இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி கழிவுநீரை குடிக்க வைத்த மந்திரவாதி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்‌கட் மாவட்டம் கந்தராபூர் பகுதியில் உள்ள கிராமத்தில் மந்திரவாத சடங்கின் போது 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 10 ஆண்டுகளான நிலையில்  குழந்தை இல்லாததால் ஆனுராதா என்ற…

Read more

“இளம் பெண் பாலியல் புகார்”… கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது வழக்குப்பதிவு… குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருஷம் ஜெயில் கன்ஃபார்ம்…!!!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது, காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலையத்தில் BNS சட்டத்தின் பிரிவு 69ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றப்பிரிவாகும். இதில்…

Read more

Other Story