“வளர்ச்சி எங்கே….?” கேள்வி கேட்டா ரத்தம் வர்ற அளவுக்கு அடிப்பீங்களா….?” வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிகாரத் திமிரில் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்….!!!

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் தங்களின் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்புவது சட்டப்படியான உரிமையாகும். ஆனால், தனது கிராமத்தின் வளர்ச்சி குறித்து நியாயமாகக் கேட்ட ஒரு சிறுவனை, பஞ்சாயத்துத் தலைவரே இரக்கமின்றி…

Read more

“2050-க்கு போயிட்டாங்கப்பா….!” டிராஃபிக் ஜாம்ல சிக்காம உயிரைக் காப்பாத்த…. அறிமுகமான விசித்திர ஆம்புலன்ஸ்…. சமூக வலைதளங்களை அதிரவைத்த மாஸ் வீடியோ….!!!1122

உலக நாடுகள் அனைத்தும் தற்சமயம் 2026-ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் மக்கள் மட்டும் தங்களது அசாத்திய சிந்தனையால் 2050-ஆம் ஆண்டிற்கான எதிர்கால உலகிற்குச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியின் மேயர், அந்த நகரின்…

Read more

Other Story