“சீருடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி!” – சொந்த ஊரிலேயே நடந்த பயங்கரம்… கொதித்தெழும் கிராம மக்கள்!.. காவல்துறையைத் திணறடித்த அதிரடிப் போராட்டம்..!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேஜியா மங்கல் ஸ்தான் பகுதிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. வழக்கம்போல்…

Read more

Other Story