கல்வி இனி ஏழைகளுக்கு கிடையாதா..? “பாகிஸ்தான் அரசின் முடிவால் கேள்விக்குறியான குழந்தைகளின் எதிர்காலம்”… கொந்தளிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள்… கொடுமையிலும் கொடுமை…!!!!
பாகிஸ்தானில் உள்ள அரசுப் பொதுக் கல்வி நிறுவனங்களை அதிரடியாகத் தனியார்மயமாக்கி வரும் அந்நாட்டு அரசின் கொள்கை முடிவுக்கு, அங்குள்ள முன்னணி ஆசிரியர் சங்கங்களும், ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பொதுக் கல்வி…
Read more