அப்பா வராரு.! புத்தகத்தை எடுடா.. பயந்து நடுங்கியது ஒரு காலம்.. ஆனா இப்ப டிரெண்டு மாறிடுச்சு.. தோழனாக தோள் கொடுக்கும் தந்தை… இப்பலாம் கூல் dady தான்..!!
முந்தைய தலைமுறைகளில் குடும்பத்தின் தூணாக விளங்கிய தந்தைமார்கள், கண்டிப்பின் மறுஉருவமாகவும், பிள்ளைகளுடன் ஒருவித இடைவெளியைப் பேணக்கூடியவர்களாகவும் மட்டுமே பார்க்கப்பட்டனர். “அப்பா வர்றார்” என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்டாலே, விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் பயந்து போய் வீட்டுப் பாடப் புத்தகத்தை கையில் எடுக்கும்…
Read more