“அம்மா இல்லாத குறையே தெரியக்கூடாது”… அப்பா நல்ல பார்த்துபேன்… தலைவாரி சோறு ஊட்டும் அந்த கை… கலங்க வைக்கும் ஒற்றைத் தந்தையின் பாச போராட்டம்..!!!

ஒரு குழந்தையைத் தாயால் மட்டுமே முழுமையாக வளர்க்க முடியும் என்ற சமுதாயத்தின் பொதுவான விதியைத் தங்களது அசாத்திய அன்பால் உடைத்தெறிந்தவர்கள் தான் தனித்து வாழும் தந்தைமார்கள். மனைவியின் திடீர் மறைவு அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தாயில்லாத நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளுக்கு,…

Read more

அப்பா வராரு.! புத்தகத்தை எடுடா.. பயந்து நடுங்கியது ஒரு காலம்.. ஆனா இப்ப டிரெண்டு மாறிடுச்சு.. தோழனாக தோள் கொடுக்கும் தந்தை… இப்பலாம் கூல் dady தான்..!!

முந்தைய தலைமுறைகளில் குடும்பத்தின் தூணாக விளங்கிய தந்தைமார்கள், கண்டிப்பின் மறுஉருவமாகவும், பிள்ளைகளுடன் ஒருவித இடைவெளியைப் பேணக்கூடியவர்களாகவும் மட்டுமே பார்க்கப்பட்டனர். “அப்பா வர்றார்” என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்டாலே, விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் பயந்து போய் வீட்டுப் பாடப் புத்தகத்தை கையில் எடுக்கும்…

Read more

Other Story