“தப்பா ஆளுகிட்ட கைவச்சிட்டீங்க ” திருடர்களுக்குப் பயந்த காலம் போச்சு.. காரில் கைவைத்த திருடனை விரட்டி விரட்டி வெளுத்த உரிமையாளர் – அதிரடி CCTV வீடியோ..!!”

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரைத் திறந்து, மர்ம நபர்கள் உள்ளே இருந்த பர்ஸை திருடிக்கொண்டு ஓட முயன்றபோது, காரின் உரிமையாளர் காட்டிய துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பைக்கில் வந்த திருடர்கள் மின்னல் வேகத்தில் பர்ஸை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர், ஆனால் உரிமையாளர்…

Read more

ஜி-பேயில் ரூ.27,000, 3 சவரன் செயின் கொள்ளை.. சேலம் எஸ்.ஐ-க்கு நேர்ந்த கதி.. போலீஸையே அலறவிட்ட விசிக பிரமுகர் மற்றும் போலி பெண் வழக்கறிஞர்..!!

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவரைத் திட்டமிட்டு ஏமாற்றிப் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலமேலு என்ற பெண் தன்னை வழக்கறிஞர் என்று கூறி பூபதியுடன் பழகியுள்ளார். இதனை நம்பி இரவு நேரத்தில்…

Read more

ஸ்கெட்ச் படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் திருட்டு… “சாப்பிடும் போது கவனம் சிதறினால் இதுதான் கதி..! ரெஸ்டாரண்டில் நடந்த பகீர் திருட்டு பரப்பரப்பு..!!

டெல்லியின் முக்கிய வணிகப்பகுதியான சாக்கேட்டில் உள்ள ‘சாத்விக்’ என்ற பிரபல சைவ உணவகத்தில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரின் கைப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள டி.எல்.எப்…

Read more

வெறும் 14 நிமிஷம்தான்…! ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகையை சுருட்டிய பெண்கள்… நாகரீக திருட்டால் அதிரும் இணையதளம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பிரபல கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில், வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு வந்த மூன்று பெண்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…

Read more

“தோஷம் இருப்பதாகக் கூறி நூதன மோசடி!”அந்த 2 நிமிஷம் மயக்கம்.. கண்முன்னே மாயமான 10 பவுன் நகை..”விபூதி தூவி வித்தை காட்டிய திருடர்கள்..!!

இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை…

Read more

“இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி 35 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஊழியர்!” – போலி விசா, டிக்கெட் கொடுத்து நூதன மோசடி… ஹரியானாவில் இருந்து திருநெல்வேலிக்குத் தூக்கிவரப்பட்ட குற்றவாளி..!!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய…

Read more

Other Story