“இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி 35 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஊழியர்!” – போலி விசா, டிக்கெட் கொடுத்து நூதன மோசடி… ஹரியானாவில் இருந்து திருநெல்வேலிக்குத் தூக்கிவரப்பட்ட குற்றவாளி..!!
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய…
Read more