ரத்த வெள்ளத்தில் நடக்க முடியாமல் வீட்டுக்கு வந்த சிறுமி…! உணவு தருவதாக கூறி 10-14 வயது சிறுவர்களே சீரழித்த கொடூரம்… சின்ன வயசிலேயே இப்படியா…? தந்தை கதறல்..!

நாட்டின் தலைநகரான டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள பஜன்புரா பகுதியில், கடந்த ஜனவரி 18-ம் தேதி மாலை 6 வயது சிறுமி ஒருவரை 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் உணவளிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஆளில்லாத…

Read more

ஸ்கெட்ச் படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் திருட்டு… “சாப்பிடும் போது கவனம் சிதறினால் இதுதான் கதி..! ரெஸ்டாரண்டில் நடந்த பகீர் திருட்டு பரப்பரப்பு..!!

டெல்லியின் முக்கிய வணிகப்பகுதியான சாக்கேட்டில் உள்ள ‘சாத்விக்’ என்ற பிரபல சைவ உணவகத்தில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரின் கைப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள டி.எல்.எப்…

Read more

” வாகனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு” – அண்டை மாநிலங்களிலிருந்து 12 லட்சம் வாகனங்கள் நுழையத் தடை…!!

டெல்லியில் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த, தரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) 4-வது கட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று (வியாழக்கிழமை) முதல் டெல்லிக்கு வெளியே இருந்து வரும் பிஎஸ்-6 (BS-VI)…

Read more

பழிக்குப் பழி? “பூசாரி மீது இருந்த கோபத்தில் மனைவியைக் கொன்றேன்” – கைதான UPSC மாணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

கிழக்கு டெல்லி மான்சரோவர் பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகக் கோவிலில், பூசாரியின் மனைவி குசும் சர்மா (48) கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்…

Read more

Other Story