“தோஷம் இருப்பதாகக் கூறி நூதன மோசடி!”அந்த 2 நிமிஷம் மயக்கம்.. கண்முன்னே மாயமான 10 பவுன் நகை..”விபூதி தூவி வித்தை காட்டிய திருடர்கள்..!!

இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை…

Read more

Other Story