“முன்னாள் துணை முதலமைச்சரே மறந்துட்டீங்களா..?” உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘டாப் கியர்’ பதிலடி.. என்ன நடந்தது..?
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், தற்போதைய…
Read more