“என்ன தைரியம் டா உனக்கு….?” பிஞ்சுக் குழந்தையின் அருகில் சென்ற நபர்…. அடுத்த வினாடி நடந்ததை பார்த்து…. அலறி அடித்த மக்கள்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கோவையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நிர்மலா கல்லூரி அருகே சிறு குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரன் குழந்தையைப் பிடிக்க முயன்றபோது, அருகே இருந்த மற்றொரு குழந்தை கூச்சலிட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு உடனடியாக…

Read more

நாடெங்கும் 3,90,000 தேக்கம்: நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்திய அளவில் போதைப்பொருள் சார்ந்த வழக்குகள் விசாரணையின்றி பெருமளவில் தேங்கியுள்ள நிலையில், தமிழகம் இதில் முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்குகள் குவியக் காரணம் என்ன?மத்திய மற்றும் மாநில அரசுகள் போதைப்பொருட்களுக்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும், இந்தியா…

Read more

“ஜெயில் நல்லா சௌகரியமா இருக்கு” சிரிச்சிட்டே டாடா சொல்லிட்டு போனா மார்க்கண்டேயன்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து காவல் துறையினர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

“வளர்ச்சி எங்கே….?” கேள்வி கேட்டா ரத்தம் வர்ற அளவுக்கு அடிப்பீங்களா….?” வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிகாரத் திமிரில் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்….!!!

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் தங்களின் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்புவது சட்டப்படியான உரிமையாகும். ஆனால், தனது கிராமத்தின் வளர்ச்சி குறித்து நியாயமாகக் கேட்ட ஒரு சிறுவனை, பஞ்சாயத்துத் தலைவரே இரக்கமின்றி…

Read more

“யாரும் பார்க்கலன்னு நினைச்சாங்க…. ஆனா கையும் களவுமா சிக்கிட்டாங்க….!” நோ-பார்க்கிங் விதிமீறல் என்ற பெயரில் அரங்கேறிய பகல் கொள்ளை… சிசிடிவில் சிக்கிய பகீர் வீடியோ….!!!

பொதுவாகச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு டிராஃபிக் போலீசாரால் பிரத்தியேகமான மஞ்சள் நிறக் கோடுகள் வரையப்பட்டுப் பார்க்கிங் வசதிகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், விதிமுறைகளைப் பாதுகாத்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய டிராக் போலீசாரே, தங்களது டார்கெட்டை முடிப்பதற்காகவும் அபராதம் விதிப்பதற்காகவும் ஒரு விசித்திரமான…

Read more

“எவண்டா இவன்…. ஏடிஎம் மிஷினையே கயித்துல கட்டி இழுத்துட்டு போயிருக்கான்….?” நடுராத்திரியில் ‘தார்’ காரில் வந்து கொள்ளையடித்த நபர்கள்…. ஓடிசாவில் அதிர வைக்கும் பகீர் சிசிடிவி….!!

ஒடிசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, சினிமா பட பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, ஏடிஎம் இயந்திரத்தையே காரில் கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துள்ள துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த அந்தப் பகுதியை அதிர வைத்துள்ளது.…

Read more

“இப்படியே போனா 356வது பிரிவு பாயும்….!” ஆளுநரிடம் கொடுத்த வாக்கை மீறி குதிரை பேரம் நடக்குது….தமிழக அரசியல் வட்டாரங்களை அதிர வைத்த ஆர்.பி.உதயகுமாரின் பகீர் குற்றச்சாட்டு….!!

தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளுநரின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மதுரையில் கல்லூரி விழாவில் பங்கேற்ற ஆளுநர், வைகை ஆற்றின் நிலை குறித்துக் கவலை தெரிவித்ததுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்…

Read more

“நாங்க சாப்பிடத்தானே வந்தோம், அதுக்குள்ளே இப்படி ஒரு துரோகத்தை அரங்கேத்திட்டீங்களே.. விட மாட்டோம்.!” – லண்டன் உணவகத்தில் இந்திய ஆண்கள் நடத்திய அந்த ஆக்ஷன் வீடியோ..!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்ற இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாட்டு இறைச்சி பரிமாறப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்ததாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது எக்ஸ் தளத்தில்  பரவி பெரும் பரபரப்பை…

Read more

“முன்னாள் துணை முதலமைச்சரே மறந்துட்டீங்களா..?” உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘டாப் கியர்’ பதிலடி.. என்ன நடந்தது..?

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், தற்போதைய…

Read more

Other Story