“4 வயது சிறுமியைச் சீரழித்துக் கொன்ற கொடூரன்”.. தப்பிக்க முயன்றபோது பாய்ந்த தோட்டா!.. நள்ளிரவில் நடந்த அடியோடு அதிரவைக்கும் என்கவுன்ட்டர் ஆபரேஷன்..!!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் வாசத் பகுதியில், நான்கரை வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி, காவல்துறையினருடன் ஏற்பட்ட என்கவுன்ட்டர் மோதலுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கடும்…

Read more

Other Story