• October 23, 2025
நாட்டையே உலுக்கிய கொடூரம்..! “என் மகளை விட நன்றாகப் படிச்சான்” – பொறாமையில் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்க்கு அதிர்ச்சி தீர்ப்பு..!!!

காரைக்கால் நகரப் பகுதியில் குடியிருப்பு கட்டிடடத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன்-மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன்(13), தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனாக சிறப்பாகப் படித்து வந்தார். கடந்த 2022 செப்டம்பர் மாதம், பள்ளியில் இருந்தபோது, யாரோ ஒருவர் வழங்கிய…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

அப்படி போடு..! “தீபாவளி பண்டிகையில் சூப்பர் செய்தி”… 3 நாட்கள் தொடர் விடுமுறை… சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். வருகிற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் தற்போது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.…

Read more

Breaking: பாலியல் புகார்…! நள்ளிரவில் வெடித்த போராட்டம்… கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!!

புதுச்சேரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணம் செய்வதாக கூறி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி…

Read more

பெத்த தாயையே ஏமாற்றிய மகள்… கலர் ஜெராக்ஸ் வீட்டு பத்திரத்தைக் கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கிய பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி (70) என்ற மூதாட்டி, தனது மூன்றாவது மகளான அனந்தநாயகி ( 37) என்பவரிடம் ரூ.2 லட்சம் மோசடிக்கு ஆளான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம்…

Read more

புதுச்சேரியை சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல் 25 வயதில் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி காராமணி குப்பத்தைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல் (சங்கர பிரியா), (25)தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பால் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

Breaking: எம்எல்ஏ நேரு திடீர் ராஜினாமா… புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு..!!!

புதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்ததோடு அந்த கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சமீபத்தில்…

Read more

என்னால பணத்தை கொடுக்க முடியல…! “ப்ளீஸ்… என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பாத்தணும்…” கந்து வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலாளர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

புதுச்சேரி மாவட்டம் கொசப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம்(34). இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். விக்ரம் த.வெ.க. கட்சியில் பிரமுகராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விக்ரம் பல இடங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி…

Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜினாமா… காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க முடிவு…!!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அங்கு பாஜகவை சேர்ந்த சாய் சரணகுமார் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா…

Read more

நாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை… ஏன் தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால்…

Read more

மதுபோதையில் மினி லோடு வேனின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய கிளீனர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… 2 பேர் காயம்..!!

புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு…

Read more

“சொந்த வீடு கட்டணுமா”…? ரூ.5 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு… இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

புதுச்சேரி அரசு, மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில், ஒரு புதிய ஒருங்கிணைந்த வீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 22,500 மலிவு விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது. இரு…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

குஷியோ குஷி..‌!! இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும்… புதுச்சேரி அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு பள்ளிகள்…

Read more

Breaking: பாஜக கட்சியின் பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக உமாசங்கர் என்பவர் இருந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“அடிக்கடி வந்த போன் கால்”… பெண்ணுடன் ஜாலியாக இருந்த மின்துறை அதிகாரி… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம்.. 5 பேர் கைது..!!

புதுச்சேரியில் மின்துறை அதிகாரி வீடியோவை துஷ்பிரயோகம் செய்து ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, புதுச்சேரியில் உயர்மட்ட மின்துறை அதிகாரி ஒருவர்,…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 9-ம் வகுப்பு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்த கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் திடீரென மாயமாகினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“இனி அரசு வேலையை மட்டுமே நம்பி மாணவர்கள் இருக்காதீங்க”… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அட்வைஸ்…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணைகளை…

Read more

பொதுப்பணித்துறையில் சிபிஐ அதிரடி சோதனை…. லஞ்சம் கேட்ட புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் கைது… ரூ.7 லட்சம் பறிமுதல்…!!!

புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுப்பணித்துறையில் பல்வேறு முறை தேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதே தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது தலைமை பொறியாளர் தீனதயாளன் விசாரணை வளையத்திற்குள் வந்தார். இந்நிலையில் அவர் காரைக்கால் மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று…

Read more

புதுச்சேரி பட்ஜெட் 2025-26: இனி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு‌…!!

புதுச்சேரியில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 600 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது தற்போது இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

புதுச்சேரி பட்ஜெட் 2025-26: அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதம் ரூ. 1000… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 600 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனுடன்…

Read more

புதுச்சேரி பட்ஜெட் 2025-26: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை… அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி… வாரந்தோறும் முட்டை… சூப்பர் அறிவிப்பு.!!

புதுச்சேரியில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 600 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது தற்போது இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

இனி பக்தி பாடல்கள் மட்டுமே கோவிலில் பாடப்பட வேண்டும்…. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!!!

புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினத்தில் வீதி வரதராஜா பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அந்த இசை கச்சேரியில் பக்தி பாடல்களைத் தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

குஷியோ குஷி..! மார்ச் 13ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

புதுச்சேரியில் மாசி மகம் திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி கோவில்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கோவில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வார்கள். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நடப்பாண்டில்…

Read more

புதுச்சேரியில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்…. மார்ச் 12ம் தேதி தாக்கல்…. சபாநாயகர் செல்வம் அறிவிப்பு…!!!

2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பிற மாநிலங்களிலும் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த…

Read more

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்…! 1-ம் வகுப்பு மாணவியை சீண்டிய ஆசிரியர்.. “7 மணி நேரம், 18 கிராம மக்கள்”… சீல் வைக்க கலெக்டர் உத்தரவு..!!

புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.…

Read more

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி…

Read more

“டாஸ்மாக் சென்ற வாலிபருக்கு நடந்த கொடூரம்”… கைக்குழந்தையுடன் கதறும் காதல் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8-ம் தேதி இவர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் மதுபான கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இவரை கற்களாலும், பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த…

Read more

Breaking: பொங்கல் பண்டிகை…! ஜனவரி 16, 17 விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை நீடித்துள்ளது. அதன்படி…

Read more

“அப்பா பைத்தியம் சாமி கோவிலில் தரிசனம்”.. மத்திய மந்திரிக்கு விபூதி அடித்து ஆசீர்வாதம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்…!!!

புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார். இதையடுத்து அவர் கவர்னர் மற்றும்…

Read more

Breaking: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரூ.750 ரொக்க பணம் வழங்கப்படும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…

Read more

மக்களே உஷார்..!! இப்படியும் பணம் திருடும் கும்பல்… ரூ 66.11 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது…!!!

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் வசித்து வரும் அழகம்மை என்பவரின் மொபைல் எண்ணிற்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் அழகம்மையின் ஆதார் எண், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவிற்கு போதை பொருள் கடத்தல்…

Read more

மக்களே…! பேருந்து கட்டணம் திடீர் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து…

Read more

ஜன.1 முதல் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போடுவது கட்டாயம்… மீறினால் DRIVING LICENCE ரத்து… அரசு அதிரடி உத்தரவு..!!

பொதுவாக சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியாததால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. ஆனாலும் சாலை விதிமுறைகளை சிலர் முறையாக கடைபிடிக்கவில்லை.…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: டிச. 7, 14, 21 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டி போட்டது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் புயல் கரையில் கடந்து நகரத் தொடங்கிய போது விழுப்புரம், கிருஷ்ணகிரி…

Read more

வெள்ள பாதிப்பு நிவாரணம்…! ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000, பசு மாட்டுக்கு ‌ரூ.40,000… வீடுகளுக்கு ‌ரூ.20,000…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை  கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர்…

Read more

Breaking: கனமழை பாதிப்பு… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.…

Read more

விடாது பெய்யும் மழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண்…‌ நடுரோட்டில் துணிச்சலாக வாலிபர்கள் செய்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்திலும் காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும்…

Read more

பழைய நோட்டுக்கு இலட்சக்கணக்கில் பணம்… விளம்பரத்தை நம்பி ஏமாந்த முதியவர்… ரூ.35000 வரை மோசடி…!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில்…

Read more

குட் நியூஸ்…! தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை… புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…!!

புதுச்சேரி மக்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் விடுமுறை…

Read more

Other Story