பட்டாசு ஆலை வெடி விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி… கர்நாடகா அரசு அறிவிப்பு…!!!
தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்…
Read more