அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு பட்டாசு அலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை வெடி விபத்து… ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more