தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதற்கு பல சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். பணத்திற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபடுவது,…

Read more

Other Story