ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…
Read more“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…
Read more