14.50 லட்ச ரூபாய் மதிப்பீடு…. புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் மதிப்பு 14.50 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை…

Read more

விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் வெள்ளம் கிராமத்தில் மணி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியை அக்கம்…

Read more

மாப்பிள்ளைய தோழிகளுக்கு பிடிக்கல…. எனக்கும் பிடிக்கல…. வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து 30 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் பேச்சு…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த…

Read more

உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக…

Read more

லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்புலிபாக்கம் ஜங்ஷன் அருகே சென்றபோது…

Read more

திருமணம் ஆகாத விரக்தி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்துக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஜாதகம் பார்த்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தாமல் 7 ஆண்டுகளாக திருமணம்…

Read more

தாய் இறந்த துக்கம்…. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணம்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா…

Read more

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

Other Story