ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

Other Story