நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட 2 வயது குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த சோகம்.. துடிதுடித்த பெற்றோர்..
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவர்த்தினி, முந்திரிப் பருப்பு சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென ஒரு…
Read more