“மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது!”.. அரசு பணம் முதல்வர் குடும்பத்துக்கா..? சென்னையில் வெடித்த ஊழல் புகார்கள்.. மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசை மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டின் மிகவும் பொறுப்பற்ற அரசு இதுதான் என்று கூறிய அவர், தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இவ்வளவு பெரிய…

Read more

Other Story