“இனி எலி கடித்தால் ரயில்வே தான் பொறுப்பு..!” உங்களுக்கு கிடைக்கும் ரூ.25,000 இழப்பீடு.. நுகர்வோர் ஆணையம் கொடுத்த மரண மாஸ் தீர்ப்பு.. கலக்கத்தில் அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், இந்திய ரயில்வே பயணத்தின்போது எலிகள் பயணப் பைகளைச் சேதப்படுத்திய வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்னியைச் சேர்ந்த விபின் துபே என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்யாண் நிலையத்திற்குச் செல்வதற்காகத்…

Read more

“விஜய்க்கு அடுத்த செக்.. நீதிமன்றம் கொடுத்த அந்த அதிரடி உத்தரவு.. பதிவாளர் துறைக்கே ஷாக் கொடுத்த நீதிபதிகள்.. இனி தவெக தலைவருக்கு என்ன ஆகும்? பரபரப்பு பின்னணி..!!”

நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவர் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

“காதலனுடன் செல்ல அடம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. உறைந்து போன கணவன்! – 8 ஆண்டு பந்தம் ஒரு நொடியில் முடிந்தது..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றத்தில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது கணவர் அளித்த சித்திரவதைகளைத் தாங்க…

Read more

அமெரிக்காவில் இருந்து பறந்து வரும் பணம்.. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.. டொனால்ட் ட்ரம்ப் போட்ட உத்தரவு ரத்து.. இதில் இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில், பல நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவாக, சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா திரும்ப வழங்க…

Read more

குற்றவாளிகளின் சொத்துக்கள் இனி ஏலத்திற்கு.. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்வு..!!

பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏலம் விட்டு அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஷாஹீன் மாலிக்…

Read more

500 கோடி பட்ஜெட்.. கடைசி படம்.. ‘ஜனநாயகன்’ வழக்கில் நீதிபதி பி.டி. ஆஷா வழங்கப்போகும் பரபரப்பு தீர்ப்பு.. ரசிகர்கள் படபடப்பு..!!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல்…

Read more

சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

பகீர் சம்பவம்..ஆப்கானிஸ்தான் சிறுவர்களின் அத்துமீறல்..15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..லண்டன் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

இங்கிலாந்தில் கடந்த மே மாதம் பூங்காவுக்குச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை, மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் மற்றும்…

Read more

BREAKING: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் ரெட் பிக்ஸ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை வைத்து பேட்டி…

Read more

Other Story