பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதா தமிழகம்? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் காட்டம்..!!
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர…
Read more