மினிஸ்டர் பையனே இப்படி செய்யலாமா…? முதல்ல உங்க மகனை ஒப்படைங்க.. முதலமைச்சர் போட்ட உத்தரவு… பாலியல் வழக்கில் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வரும், தற்போதைய மத்திய இணை மந்திரியுமான பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25) மீது, 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகீர் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார், மத்திய மந்திரியின்…

Read more

3 வயசு குழந்தையை சீரழித்த 57 வயது பள்ளி ஊழியர்..! “ஸ்கூலுக்கு போன அடுத்த நாளே நடந்த கொடூரம்”… ஜாமீன் வழங்கியதால் வெடித்த சர்ச்சை..!!

மேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 வயது சிறுமி ஒருவர் 57 வயது ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி பள்ளிக்குச் சென்ற இரண்டாவது நாளிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. மாலையில்…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்!”.. சினிமாவுக்கு அழைத்துச் சென்ற வீட்டு உரிமையாளர்.. நள்ளிரவில் மிரட்டி நடந்த கொடூரம்..‌ !

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவர் ஒரு பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியிடம் நயமாகப்…

Read more

பேய்களாக மாறிய தம்பதி.. 3 வயது குழந்தையைக்கூட விட்டு வைக்கல.. 33 சிறுவர்கள்.. 10 ஆண்டு காலக் கொடுமை.. குற்றவாளிகளுக்குக் கிடைத்த மரண அடி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள போக்சோ நீதிமன்றம், நீர்ப்பாசனத் துறையின் முன்னாள் இளநிலைப் பொறியாளர் ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 முதல் 2020 வரையிலான பத்து…

Read more

4 மாசமா இந்த அசிங்கம் நடந்திருக்கு…. மொபைல், சாப்பாடுன்னு ஆசை காட்டி…. பாவம் அந்த சிறுவன்…. இளைஞர்கள் செய்த கொடூரம்….!!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் என்ற இரு இளைஞர்கள், அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று…

Read more

சொல்றத கேட்கல கொன்னுடுவேன்…. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.…

Read more

“எங்க சார் நல்லவர்” பள்ளிக்கு செல்ல மாட்டோம்…. 151 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்…!!

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட…

Read more

Other Story