“நிமிஷத்தில் முடிந்த உயிர்!”.. படி படி எனச் சொன்ன தந்தை.. 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ,…

Read more

“ஏன் வேலை செய்யல?”.. ‌ பாட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. 14 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி,…

Read more

“சந்தேகப் பேயால் சிதைந்த குடும்பம்!”.. நள்ளிரவில் மனைவிக்கு கணவன் செய்த பயங்கரம்.. ஊரே திரண்டபோது நடந்த விபரீதம்.. திகைக்க வைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு…

Read more

கருப்பு – சிவப்பு கரை வேட்டி இருந்தால் போதும்! – பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை! – உதயநிதி ஆவேசம்..!!

உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற திட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் வழியாக நமது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள்,…

Read more

“எங்க சார் நல்லவர்” பள்ளிக்கு செல்ல மாட்டோம்…. 151 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்…!!

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட…

Read more

கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் ஓரமாக ஐந்து துண்டுகளாக அரிய வகையில் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அது திமிங்கிலத்தின் எச்சம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story