விழுப்புரம் மாவட்டம் கோட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் ஓரமாக ஐந்து துண்டுகளாக அரிய வகையில் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அது திமிங்கிலத்தின் எச்சம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more