“₹74,000 போதாது…. இன்னும் வேணும்” – பெற்றோருக்கு ஆபத்து என மிரட்டல்…. ஆன்லைன் சாமியாரின் டார்ச்சரால் மாணவி தற்கொலை….!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசைக்கல்லூரி மாணவி ரேணுகா (25), தனது தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு சாமியாரைத் தொடர்புகொண்டுள்ளார். அந்தப் போலி சாமியார் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஆன்லைன் மூலமாகப் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.74,400…

Read more

“மார்க் குறைஞ்சா வாழ்க்கை முடிஞ்சுதா..?” ரிசல்ட் வந்த சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்.. மகளை மருத்துவமனைக்குத் தூக்கி ஓடிய பெற்றோர்..!!

தெலங்கானா மாநிலத்தில், இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மனவருத்தத்தில் 17 வயது மாணவி சௌஜன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த நிலையில், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தோல்வியடைந்தார். இதனால் கடும்…

Read more

“நிமிஷத்தில் முடிந்த உயிர்!”.. படி படி எனச் சொன்ன தந்தை.. 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ,…

Read more

Other Story