“சரியான விசாரணை வேணும்!” – ‘ஜெயிலர் 2’ சூட்டிங்கில் வாலிபர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..!!”

சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி…

Read more

Other Story