“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும்…

Read more

“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை…

Read more

யூடியூபர் இர்ஃபான் விவகாரம்… உடந்தையாக இருந்த மருத்துவர்… நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ கவுன்சில்…!!!

பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

பயணிகளின் கவனத்திற்கு…!! எந்த ஊருக்கு எல்லாம் கூடுதல் பேருந்து… முழு லிஸ்ட் இதோ…!!!

தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்…

Read more

அடுத்தடுத்து விபத்து… ஒரே நாளில் 4 பேர் பலி… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4…

Read more

“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…

Read more

“போண்டாவில் பிளேடா” பிரபல ஹோட்டல் மீது புகார் செய்த பெண் வாடிக்கையாளர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் கணபதி பவன் என்ற ஹோட்டலில் இருந்து வாங்கிய போண்டாவில் பிளேடு துண்டு கிடைத்ததாக ஒரு பெண் வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…

Read more

5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து தேடிய பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட…

Read more

திடீரென ஒலித்த விமானத்தின் எச்சரிக்கை மணி… பயந்து நடுங்கிய பயணிகள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில்…

Read more

1 இல்ல 2 இல்ல 80 லட்ச ரூபாய் மதிப்பு…. மோசடி செய்த பாஜக பிரமுகர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர் சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில்…

Read more

இடி, மின்னலுடன் பெய்த மழை… பாதிக்கப்பட்ட விமான சேவைகள்… சிரமபட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி,…

Read more

3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை… காரணத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.…

Read more

அதிவேகமாக ரயிலை ஓட்டி வந்த டிரைவர்…. நொடியில் காப்பாற்றப்பட்ட மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து…

Read more

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 11 மாத பெண் குழந்தையின் உயிர்… பெரும் சோகம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம்…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

மின்கம்பி செல்லும் பாதையில் நீர் கசிவு… அதிவிரைவு விரைவில் மோசமான நிலை… அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும்…

Read more

சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு… தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின்…

Read more

“மனைவி அபகரிப்பு”… மரணத்திற்கு பிறகும் விடாத தொடர்பால் அரங்கேறிய கொடூரம்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…!!

சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

மோடியின் ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் பயணம்…. செலவு யார் செஞ்சா….? சென்னை வழக்கறிஞர் கேள்வி….!!

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியானதா என்பதை தெரிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். இம்மாதம்…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

தண்ணீர்க் குழாயில் உடைப்பு…. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்….!!

சென்னையில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் ஆறாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்குடி டெலிபோன் நகரில் நான்கரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் பிரதான குழாயில் நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டதால்…

Read more

புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு…. விமானியால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 160 பேருடன் நேற்று இரவு 12 : 20 மணிக்கு சென்னை சர்வதேச…

Read more

ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

“ஆன்லைன் சூதாட்டம்” 50 லட்சம் கடன்…. மகனைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை….!!

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா இவர் விமானப்படையில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது எட்டு வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் சைதன்யா காப்பாற்றப்பட்டு விட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது…

Read more

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. பார்த்து ரசித்த கிராம மக்கள்..!!

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில்…

Read more

வேகமாக சென்றதை தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று…

Read more

விடுமுறை கொண்டாட்டம் : ஒரே நாளில் 13,000….. வண்டலூரில் குவிந்த பொதுமக்கள்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். வார இறுதியில் மொத்த…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வருகை…!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக ரயிலில் சிக்கிய 300 பயணிகள் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள…

Read more

வரத்து குறைவு : கிலோ ரூ65-க்கு விற்பனை…. விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி…!!

மிச்சாங் புயல் மற்றும் கனமழையின் சமீபத்திய தாக்கம் காய்கறி உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது, குறிப்பாக கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் பச்சை காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருவதை வெகுவாக பாதித்துள்ளது.  இதனால் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு…

Read more

சென்னை மக்களே : “ஜனவரி 4 முதல் 21 வரை” வெளியான அறிவிப்பு…!!

 47 வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றி வழங்கப்பட்ட தகவல்களின் புள்ளி விவரம் இங்கே: **நிகழ்வு விவரங்கள்:**     – 47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.     – நிகழ்வு ஜனவரி 4 முதல் 21 வரை…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

டிசம்பர் 21-ஜனவரி 31…. “மூத்தகுடிமக்களுக்கு இலவச டோக்கன்கள்” வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழக இணை நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார். டிசம்பர் 2023 வரை செல்லுபடியாகும் பயண அட்டைகள் மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 21,…

Read more

தீவிரமான நோய்…. தீராத மன உளைச்சல்…. அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி குதித்து தற்கொலை…!!

திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மணி என்பவர் ஓட்டினார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை…

Read more

விமான எந்திர கோளாறு…. 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள்….!!

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறால் விமானம் தாமதமாக புறப்படும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாமதமானதால் விமானத்தில் பயணிக்க இருந்த 168 பயணிகளும்…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

Other Story