“பிளாஸ்டிக் இல்லாத திருவிழா…. மீறினால் ஆப்பு” கோவில் விசேஷங்களில் அதிரடி தடை…. ஹைகோர்ட் அதிரடி….!!

தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திடக்கழிவுகளால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் சுற்றுசூழல் சீர்கேடு குறித்துப்…

Read more

“அரசியல் உள்நோக்கம்…. உண்மைகள் வெளிவரும்” மதுபான கொள்கை வழக்கில் அடுத்த ட்விஸ்ட்…. நீதிபதிக்கு போன ரகசிய கடிதம்….!!

“டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு என்பது வெறும் விசாரணை மட்டுமல்ல, அது ஒரு அரசியல் கட்சியை வேரோடு அழிப்பதற்காகத் தீட்டப்பட்ட சதி” என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவுக்கு எழுதியுள்ள…

Read more

₹8,000 கூப்பன் விவகாரம்…. சிக்கிய திமுக வேட்பாளர்கள்….? ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்….!!

பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. செந்தில்வேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது…

Read more

முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!

முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடை ரயில் நிலையத்திற்குள் தவிர்க்க ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னணி:     – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை…

Read more

Other Story