அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு ரூ.450 கோடியும்….. சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 450 கோடி வழங்கவும், சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ 561.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ 450 கோடி வழங்க மத்திய அரசு…

Read more

கொடைக்கானலில் பதுங்கி இருந்த காதலன்…. போராடி மணமுடித்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதராக மாறியது. இருவரும் பல்வேறு…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன்…

Read more

சென்னை ஈசிஆர் கன்னத்தூர் பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: ரேஷன் கடைகளுக்கு லீவ்; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் 4 மாவட்ட நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

192 இடத்தில் தேக்கம் : விரைவான நிவாரணத்திற்காக…. ஒன்று கூடிய அதிகாரிகள்…!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர்…

Read more

“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!

சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பிரசவத்தின் போது இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பாலகணேசன் நகர் நான்காவது தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா கர்ப்பிணியாக உள்ளார். முதல் 5 மாதங்கள் சுகன்யா மாதவரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில்…

Read more

ரயிலில் இருந்து வந்த புகை…. அபாய சங்கலியை பிடித்து இழுத்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சென்ட்ரலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே சென்றபோது ஏசி பேட்டியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பயணிகள் அபாய சங்கிலியை…

Read more

காவலர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. இருசக்கர வாகனங்களில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் நரியன் காடு காவலர் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

“இந்த ரோடு பக்கம் போன உஷார்” போலீஸ் வேடத்தில்…. தொடர் வழிப்பறி…!!

கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர்…

Read more

பாதுகாப்பு எங்கே…? கடமை தவறிய…. கண்ணியம் இழந்த போலீஸ் கைது…!!

பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தாம்பரம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயது பெண், ரயில் பயணத்தின் போது, 33 வயது கொண்ட நபர் ஒருவர்,  பரங்கிமலையில் நிலையத்தில் மின்சார ரயிலில் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறி…

Read more

மகனிடம் இந்த உரிமை கிடையாது….. “வழக்கு தொடுத்த தாய்” தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

சமீபத்திய சட்ட வளர்ச்சியில், தாய் தனது இறந்த திருமணமான மகனின் சொத்தில் பங்கு கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வழக்கை உயர் நீதிமன்றம், கவனமாக பரிசீலித்து,பல கட்ட விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி,…

Read more

செலவுக்கு காசு இல்ல….. மொபைல் திருட்டில் கல்லூரி மாணவர்கள்…. சிறைக்கு அனுப்பிய போலீஸ்….!!

கல்லூரி மாணவர்களான ஏ புருஷோத்குமார் (20) மற்றும் கே ரவிச்சந்திர ராஜா (20) ஆகியோர் கல்லூரி வேலை முடிந்த பிறகு இருக்கும் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவதற்காக பண தேவை ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்வதற்கு பதிலாக திருட்டு வேலையில் ஈடுபடலாம் என…

Read more

வேண்டுதலுக்கு சாமி பதில் சொல்லல…. கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பக்தர் கைது….!!

சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள வீரபத்ரா கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு கருவறையின் அருகே சென்ற முரளி கிருஷ்ணன் தனது வேண்டுதலுக்கு பதில் அளிக்கவில்லை என்று சத்தமிட்டுள்ளார். அதோடு கருவறையின்…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30…

Read more

இந்த பிரச்சனை இருக்கா…? “வீட்டை விட்டு வெளிய வராதீங்க” சுகாதார துறைஎச்சரிக்கை ..!!

சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு  உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால்  காற்று மாசுபாடு கணிசமான  அளவில் அதிகரிதுள்ளது.  குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில்…

Read more

அலைமோதும் கூட்டம்…. “கூடுதல் கட்டணம் இல்லை” போக்குவரத்து துறை அமைச்சர்….!!

தமிழ்நாட்டில் பேருந்துப் பயணத்திற்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கணிசமாக  உயர்வைக் கண்டுள்ளது. எனவே இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதற்கான  உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதிப்படுத்த மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தீவிரம் காட்டி வருகிறார். அதே…

Read more

பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது…. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த உயர் அதிகாரி…!!

ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின்…

Read more

15 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஆட்டோ ட்ரைவர் கைது…. சென்னை அருகே பரபரப்பு….!!

 சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த  15 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.  குறிப்பிட்ட நாளில் 15 வயது மாணவி தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்ப தண்டையார்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் ஏறினார்.…

Read more

விபத்தில் சிக்கிய பெண்….. “மீண்டும்.. மீண்டும் வந்த தகாத அழைப்புகள்” மர்ம நபர் கைது….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே அமைந்துள்ள செம்பரபாக்கத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சத்யா என்பவர் செப்டம்பர் 19ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சத்யாவின் புகாரில், தனது மொபைல் போன் எண் இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும், இதனால் அவருக்கு…

Read more

1 சதுர அடி ரூ 900…. “சென்னைக்கு மிக அருகில்” ரூ2,10,00,000 அபேஸ்…!!

சென்னை அருகே 91 பேரை ஏமாற்றி நபர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கே.கே.நகர், பி.டி., ராஜன் சாலையில், ‘ரெனில் எஸ்டேட்’ என்ற நிறுவனத்தை, 53 வயதான மணவாளன் என்பவர் நடத்தி வந்தார். மணவாளன்…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு…

Read more

இரட்டிப்பு லாபம்…. கடைசி 6 நோட்டில் சிக்கிய இளைஞர்….. 3 பேர் கைது….!!

கள்ளப் பணப் புழக்கத்தில் ஈடுபட்ட பல நபர்களை தொடர்ந்து கைது செய்த தொடர் நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்காணலாம்.   வியாசர்பாடி சாமியார்தோப்பு பகுதியை  சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் எண்ணுார் நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2.இரண்டு நாட்களுக்கு முன் …

Read more

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடை ரயில் நிலையத்திற்குள் தவிர்க்க ஏன் சோதனை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பின்னணி:     – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை…

Read more

தவறான வதந்தி : ஒன்று கூடிய தொழிலாளிகள்…. படுகாயமடைந்த போலீஸ்….. 28 பேர் கைது…!!

சென்னையில் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதற்காக 28 பேர்  கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதல் தகராறு: சென்னை பட்டரவாக்கத்தில் உள்ள ப்ளூ பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய போது தொழிலாளர்களில்…

Read more

“முட்டி தூக்கிய மாடு” ஆசிர்வாதம் வாங்க சென்ற முதியவர் மரணம்….. சென்னை அருகே பரபரப்பு…!!

சென்னையில் 74 வயது முதியவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சம்பவம்:  அக்டோபர் 18 அன்று, சென்னை டிரிப்ளிகேனில், சுந்தரம் என்ற பேச்சு மற்றும் செவித்திறன்குறைபாடு கொண்ட நபர், மாடு ஒன்றினால் தாக்கப்பட்டார். மாடு முட்டியதில்  சுந்தரத்தின்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

தி.மு.க பிரமுகரின் மகன் வெட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டில் திருடிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையிள் பூமாதேவி என்பவர் வசித்து வருகிறார்m இவரது பக்கத்து வீட்டில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசியின் மருமகளான தண்டையார்பேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் அடிக்கடி தனது மாமியாரை பார்ப்பதற்காக புது வண்ணாரப்பேட்டைக்கு சென்று…

Read more

விமான நிலையத்தில் திடீரென நொறுங்கிய கண்ணாடி கதவு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில் பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி…

Read more

அடிக்கடி சொன்ன வார்த்தை…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென…

Read more

4 1/2 கிலோ தங்கம், 50 லட்சம் பணம் கையாடல்…. ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

பிரேக்கில் ஏற்பட்ட பழுது…. ஓடும் ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம்…

Read more

மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…

Read more

வேலை கிடைக்காததால் தடைபட்ட திருமணம்…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.…

Read more

அழுகிய நிலையில் கிடந்த மகள்…. சடலத்துடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி நகரில் விஜயகுமார் நர்மதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு மாநகராட்சி மகப்பேறு…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. பெண் உடற்பயிற்சியாளர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் ராணுவ சாலையில் நேற்று சொகுசு கார் அதிவேகமாக வந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களான சரவணன், நிலா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு…

Read more

Other Story