மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.