Breaking: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 8 பேர் தமிழர்கள்… பெரும் பரபரப்பு..!
வியட்நாமின் மிகப்பெரிய தீவான ஃபூ குவோக் கடற்பகுதியில் சுற்றுலாப் படகு ஒன்று எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரமான சம்பவத்தில், படகில் பயணித்த 32 இந்தியர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த பகுதியில் உள்ளூர்…
Read more