இன்றைய முதல்வர் நாளைய பிரதமர்…! “காங்கிரஸ் சொல்லியும் கேட்கல”… கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய பேனர்… தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்த தவெக… கிளம்பியது புதிய சூறாவளி..!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய இரண்டே வருடத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தவர் விஜய். தமிழகத்தின் முதல்வராக தளபதி விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின்…

Read more

நான் இஸ்ரோ விஞ்ஞானி..! “இன்ஸ்டாவில் போட்ட ஒத்த போஸ்ட்”… 30 பெண்களை மயக்கி உல்லாசம்… வீட்டில் சிக்கிய ஆணுறைகள்… பல லட்ச ரூபாய் மோசடி… செல்போன் முழுக்க ஆபாசம்… சிக்கியது எப்படி..?

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி ஈரண்ணா படிகர். சமூக வலைதளங்களை எப்படித் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று யோசித்த இவர், இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கைத் தொடங்கினார். அதில் தான் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி…

Read more

Breaking: நேபாளத்தை புரட்டி போட்ட வெள்ளம்… பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு… இந்தியர்கள் உட்பட 4500 பேரின் கதி என்ன..? 6 நாட்களாக 24 மணி நேரமும் தொடரும் மீட்பு பணி…!

இயற்கை சீறி எழுந்தால் மனிதனின் ஒட்டுமொத்த பலமும் நொடியில் நிர்மூலமாகிவிடும் என்பதற்கு நேபாளத்தில் நிகழ்ந்துள்ள கோர விபத்து ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இமயமலைப் பிராந்தியத்தில் உற்பத்தியாகிப் பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நாட்டின் வடக்கு…

Read more

மாதத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை…! காலையிலேயே அதிரடியாக உயர்ந்தது விலை… ஆனாலும் டுவிஸ்ட் வைத்தது வெள்ளி… இன்ப அதிர்ச்சி..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை…

Read more

நீங்க முட்டாளா..? “உண்மையிலேயே உங்களுக்கு தகுதி இருக்கா இல்லையா”.. மேட்சின் போதே பிசியோவிடம் பயங்கரமாக சண்டை போட்டு டென்னிஸ் வீரர்… அதிர்ச்சி வீடியோ…!

2026 ஆம் ஆண்டுக்கான யூஎஸ் ஓபன்  டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அட்மேன் மற்றும் ஸ்பெயின் வீரர் ஜௌம் முனார் மோதிய ஆட்டம் டென்னிஸ் உலகைக் குலுக்கியுள்ளது. முதல் இரண்டு செட்களை எளிதாகக் கைப்பற்றிய அட்மேன்,…

Read more

இடுப்பளவுக்கு உயரமா பறக்குது..! நோ பால் வீசியதால் வந்த வினை… இனி நீங்க பந்தே வீசக்கூடாது… மேட்சின் போதே அன்ஷூமன் ஹூடாவுக்கு தடை விதித்த நடுவர்கள்… டெல்லி பிரீமியர் லீக்கில் பரபரப்பு..!

2026 ஆம் ஆண்டுக்கான டெல்லி பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியும் சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியில் சவுத் டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், தொடர்…

Read more

அப்படி ஒரு விஷயம் நடந்ததா..? “எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது”… பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பூகம்பகமாக வெடித்த இம்ரான் கான் விவகாரம்… ஒரே வார்த்தையில் கூலாக பதில் சொன்ன கேப்டன் பாபர் அசாம்..!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி போட்டியைப் புறக்கணிக்கத் திட்டமிட்டதாக வெளியான தகவல்களைக் கேப்டன் பாபர் அசாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடந்து கொண்டிருக்கும்…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது அவமானம்..! “மேட்சுக்கு வர மாட்டார், ஆனா பயிற்சி மட்டும் செய்வாரு”… நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்… சர்ச்சையில் சிக்கிய இமாம் உல்‌ ஹக்..!

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் காயம் காரணமாகப் பாதியிலேயே வெளியேறியதுடன், தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகியுள்ளார். முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து…

Read more

இந்த பந்தை அடிக்கவா இல்ல விட்றவா.. ஆர்ச்சர் வீசிய பந்து… கையில் பேட்டன் அண்ணாந்து பார்த்த பாபர் அசாம்… ஹெல்மெட்டில் பட்டு பறந்து போச்சு… பாகிஸ்தான் கேப்டனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!

கிரிக்கெட் வரலாற்றின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும் கேப்டனுமான பாபர் அசாம் சந்தித்த ஒரு இக்கட்டான மற்றும் அதிர்ச்சியூட்டும் விக்கெட்டும், அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவர் சந்தித்து வரும் கிண்டல்களும் தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.…

Read more

அவளை வீட்டை விட்டு விரட்டுங்க..! கல்யாணமானதும் சென்னையில் கணவன் சொந்த ஊரில் மனைவி… ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உயிரை விட்ட புதுமண தம்பதி… கதறி அழுத வயதான தந்தை… நெஞ்சை பிழியும் சோகம்…!

பீகார் மாநிலம் சாரண் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தில், ஒரே நாளில் நடந்த தற்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் சென்னையில் கணவனும், சொந்த ஊரில் மனைவியும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு…

Read more

திக் திக் நிமிடங்கள்..! எமன் வாசலில் ஊசலாடிய உயிர்… மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து பெண்ணின் உயிரைக் காத்த காவலர்… தயவு செஞ்சு இந்த தப்பை மட்டும் யாரும் பண்ணாதிங்க… அதிர வைக்கும் காணொளி.!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தபோது, ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பாய்ந்து காப்பாற்றிய பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சகோதரனுக்கு ராக்கி…

Read more

“மரணத்தின் அடையாளங்கள் வீட்டு உபயோக பொருட்களா”…? போர்க்கள துப்பாக்கி குண்டுகள் குப்பை தொட்டிகளாக மாறிட்டு… காபூல் வீதிகளில் அதிர வைக்கும் உண்மை… அதிர்ச்சி வீடியோ..!

ஆப்கானிஸ்தான் என்ற பெயரைக் கேட்டாலே கண்முன்னே வந்து நிற்பது போரும், அழிவும், தசாப்த கால உள்நாட்டு கலவரங்களும்தான். சோவியத் படையெடுப்பு தொடங்கி அமெரிக்கப் படைகளின் வருகை மற்றும் தற்போதைய ஆட்சி மாற்றம் வரை அந்த நாடு பல்வேறு சோதனைகளைக் கடந்துள்ளது. இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் இனி பெண் அரசு ஊழியர்கள் 3-வது பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை… அரசாணை வெளியீடு…!

தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டாலும் இனி 365 நாட்கள் (1 முழு ஆண்டு) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேலாண்மைத்…

Read more

“அடக்கொடுமையே”… ஒரு சிக்கன் பீஸ்க்காக இப்படி உயிரையே பறிச்சிட்டியே..? நீ எப்படி அதிகமா கோழிதுண்டு சாப்பிடலாம்.. வெடித்த சண்டை.. உயிர் நண்பனையே கொலை செய்த பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், தங்களுக்குள் ஏற்பட்ட கோழித்துண்டு  தகராறு காரணமாக நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்ற விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஹுனாஷ்யல் பிஜி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “நீதித்துறையையே உலுக்கிய சம்பவம்”… மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 வருஷம் சிறை தண்டனை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

இந்திய அரசியலையும் நீதித்துறையையும் ஒரு காலத்தில் உலுக்கிய சம்பவத்தில்  பிரபல மோசடி கும்பல் தலைவன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது மற்றொரு திடுக்கிடும் வழக்கில் சிக்கி கம்பி எண்ணிக்கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது தனிச்செயலாளர் போலக் குரலை மாற்றிப் பேசி, பெண்…

Read more

நேபாள வெள்ளத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டிய வீடியோ..! “உடம்பு முழுவதும் காயங்கள்”.. தீராத வலியிலும் பிஞ்சு கையால் தங்கையை தோளில் சுமந்து பெற்றோரை தேடி அலைந்த சிறுவன்… கண்ணீர் வர வைக்கும் காணொளி.!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடரின் நடுவிலிருந்து வெளியான ஒரு  வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைப் பிரிந்துவிட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள், பேரழிவின் சுவடுகளுக்கு நடுவில் தங்களது பெற்றோரைத் தேடித் தவிக்கும் அவல…

Read more

8-வது ஊதியக்குழு… ஜனவரியில் குட் நியூஸ் வருமா..? “ரூ.45,000 ஆக உயரும் குறைந்தபட்ச பென்ஷன்”… மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வரப்போகும் மாற்றம்..?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே 8வது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. புதிய ஊதியக் குழு அமலுக்கு வந்தால் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு படிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

Read more

ஆபாச வலைதளம் மூலம் ஆட்டம் காட்டும் தீவிரவாதிகள்..! “மீண்டும் அதே வர்ச்சுவல் சிம் கார்டுகள்”… பாகிஸ்தான் ஐஎஸ்ஐ கையில் எடுத்த புதிய பிளான்… இந்திய உளவுத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய டெக்னாலஜி..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்தியப் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு மிக அதிர்ச்சிகரமான புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளைக் கண்காணிப்பது எளிதாகிவிட்டதால்,…

Read more

செத்த பிறகு கூட நிம்மதி இல்லையா..? “3 மாத பச்சிளம் குழந்தையின் பிணத்தை தோண்டி எடுத்து வீட்டின் முன்பு வீசிய கொடூரம்”… சடலத்தோடு சாலையில் அமர்ந்த உறவினர்கள்… நெஞ்சை பிழியும் சோகம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், அடக்கம் செய்யப்பட்ட 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல் தகராறு காரணமாகக் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, அவளது குடும்பத்தினரின் வீட்டின் முன்பு வீசப்பட்ட விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரின் பித்தார்வார்…

Read more

இது என்னப்பா புது கதையா இருக்கு…! இந்தியாவைத் தாண்டி பாகிஸ்தானிலும் தளபதி விஜய் அலையா..? சோசியல் மீடியாவில் வெடித்த புது சர்ச்சை… தமிழக அரசியலில் கிளம்பியது புயல்..!

தமிழக அரசியலில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், தற்போது எல்லையையும் தாண்டி ஒரு விசித்திரமான சர்ச்சை வெடித்துள்ளது. வட மாநில சமூக வலைதள இன்ப்ளூயன்ஸர்கள் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும்…

Read more

ரொம்ப அருவருப்பா இருக்கு..! “சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து மாமிசத்தை எடுத்து சாப்பிட்ட பெண் அகோரி”… பார்த்தாலே வாந்தி வருது… செத்த பிறகு கூட விட மாட்டீங்களா..? பகீர் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் உள்ள ஒரு மின்மயானம் அல்லது இறுதிச் சடங்கு நடைபெறும் மயானப் பகுதியில், பெண் ஒருவர் மனித எச்சங்களை தேடி எடுத்து உட்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.…

Read more

திருமணமாகி 6 மாதம் தான் ஆகுது..! அதுக்குள்ள கள்ளத்தொடர்பா..? தாய் வீட்டுக்குப் போன 24 வயது இளம்பெண்… காதல்னுடன் ஹோட்டலில் ரூம் போட்டு… அடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி…!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் ஓட்டலுக்குச் சென்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த காதலன் அங்கிருந்து தப்பியோடி, கிராமத்தில் தன்…

Read more

“30 ரூபாய் சம்பாதிக்கிறதே கஷ்டம், ஆனா 50 ரூபாய் கொடுத்தாரு”… டெலிவரி ஊழியரை அண்ணனாக நினைத்து ராக்கி கட்டிய இளம்பெண்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… கலங்க வைத்த காணொளி..!

நவீன கால இயந்திரத்தனமான வாழ்க்கையில், மனிதநேயமும் பாசமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்பதற்குச் சான்றாக அமையும் ஒரு நிகழ்வுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு ராக்கி…

Read more

“கொளத்தூர், துறைமுகத்தில் கைமாறும் அதிகாரம்”… சேகர்பாபு மீது செம கடுப்பில் அறிவாலயம்… 110 மா.செ முதல் 70 வயது வரை.. திமுகவின் அதிரடி மாற்றத்திற்கு பின்னால் இப்படி ஒரு வியூகமா..? களையெடுக்கும் மு.க.ஸ்டாலின்..!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் இந்த முறை அரங்கேறிய தேர்தல் தோல்வி, கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. குறிப்பாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டுத் தோல்வியடைந்த விவகாரம் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளையும் உலுக்கியுள்ளது. இந்த…

Read more

44 வயசா..? அப்போ அந்த ஆணுக்கு ரொம்ப வயசாகிட்டு… கல்யாணம் பண்ணிக்க முடியாது என நிராகரித்த 40 வயது பெண்…. ரூ.1 சம்பாதிக்கும் பெண்ணின் அதிரடி கண்டிஷன்… பிரபல மேட்ச் மேக்கர் குமுறல்..!

திருமணச் சந்தையில் வயது என்பது இன்றைக்கு எதை நிர்ணயிக்கிறது? தகுதியான வாழ்க்கைத்துணையைத் தேடும் பயணத்தில், இந்த வயது வரம்பு ஒரு பாதுகாப்பான எல்லையா அல்லது வாய்ப்புகளைத் தகர்க்கும் முட்டுக் கட்டையா? சமூக வலைத்தளங்களில் தற்போது இக்கேள்விதான் அனலைக் கிளப்பி வருகிறது. பிரபல…

Read more

ஒரு நொடிதான்..! உயிரே போயிருக்கும்… கடவுளாக வந்த கிளீனர்… பேருந்தில் ஏறும்போதே தடுமாறிய முதியவர்… நொடி பொழுதில் காப்பாற்றப்பட்டு உயிர்… திக் திக் வீடியோ…!

கேரளாவில் பேருறியில் ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழவிருந்த நிலையில், பேருந்து கிளீனரின் மின்னல் வேகச் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தச்…

Read more

ஒரு பெண்ணின் தோளை பிடித்து தள்ளுவது பாலியல் தொல்லை அல்ல.. இது மானபங்கப்படுத்துதல் மட்டுமே… பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!

மகாராஷ்டிராவில் அரசு அதிகாரி ஒருவரிடம் ஏற்பட்ட தகராறின் போது பெண்ணின் தோளில் பிடித்துத் தள்ளிய விவகாரம் தொடர்பான வழக்கில் மும்பை  உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாலியல் நோக்கம் இல்லாத பட்சத்தில், ஒரு பெண்ணின் தோளில் பிடித்துத் தள்ளும்…

Read more

படுபாவி..! நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த 25 வயது மகன்.. தூங்கிக் கொண்டிருந்த பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. உறவையே கேவலப்படுத்திட்டியே..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் குடிபோதையில் தன் சொந்த தாய்க்கே பாலியல் தொல்லை கொடுத்த மகனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள  கிராமம் ஒன்றில் கடந்த…

Read more

அம்மா அப்பா…! இருட்டிலும் குளிரிலும் பாலத்தின் அருகே ஸ்கூட்டியில் கதறி அழுத 3 வயது குழந்தை… பெற்ற மகனை வண்டியில் விட்டுட்டு ஆற்றில் குதித்த பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் அரங்கேறிய ஒரு சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் கோதாவரி நதியில் இளம் தம்பதியர் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நிலையில், பாலத்தில் தனியாக விடப்பட்ட 3…

Read more

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா…? “இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு”… வார்த்தையை விட்ட எம்எல்ஏ… வெடித்த சர்ச்சை… தவெக எம்எல்ஏ கருப்பையா பரபரப்பு விளக்கம்…!!

சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசிய கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தையும், அரசியல் களத்தில் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஜல்லிக்கட்டு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதற்கு அவர் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தில்…

Read more

“பிரியாணி அண்டாவில் மனித கறியை சமைத்த தம்பதி… துண்டு துண்டாக கூறு போட்டு… கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்… தமிழகத்தை உலுக்கிய சூட்கேஸ் கொலையின் மர்மம் விலகியது..!

சென்னையை உலுக்கிய கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கில் ஒரு திகில் திருப்பம் அரங்கேறியுள்ளது. ரயில் பெட்டியில் உறைந்த ரத்தத்துடன் மீட்கப்பட்ட துண்டு துண்டான உடல் யாருடையது? கொடூரச் செயலுக்குப் பின்னால் இருந்த அந்த பகீர் பின்னணி என்ன? என்ற காரணங்கள் வெளியாகியுள்ளது.…

Read more

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்..! இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்படும் 4 வீரர்கள்… ஸ்பின்னர்களுக்கு விடை… வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டம்…!!!

ஐபிஎல் 2026 தொடருக்குப் பின் இந்திய டெஸ்ட் அணியின் பயணம் மிகச் சிறப்பாகத் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இப்போது அடுத்த 3 மாத இடைவெளிக்குப்…

Read more

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்..! “இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் கடும் அதிருப்தி”… என்ன நடந்தது…? வீரர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா..!

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை சீனாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது போலவே, இம்முறையும் தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்பில் பிசிசிஐ மிக வலுவான அணிகளைத் தேர்வு…

Read more

கண் கலங்கி கதறி அழுத சத்குரு..! என் வாழ்க்கையில் குருஜி அழுது நான் பார்த்ததே இல்லை… உங்களுக்கு நாங்க இருக்கும் கவலைப்படாதீங்க… வீடியோவை பகிர்ந்து ஆறுதல் சொன்ன பிவி சிந்து…!!!

கெயிரோங் பகுதியில் நிகழ்ந்த கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கயிலாய மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பிய ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிலர் மாயமானதைத் தொடர்ந்து, ஆன்மீக குரு சத்குரு கண் கலங்கிப் பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சகப் பெண் ஊழியருடன் அப்படி ஒரு நெருக்கம்”… படுக்கையறையில் கணவனின் போனை எடுத்துப் பார்த்த மனைவி… மறுநாள் பலத்த காயங்களுடன் அறையில் மரணம்.. இரவில் நடந்தது என்ன…? திடுக்கிட வைக்கும் பின்னணி…!

ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்புப் பகுதியில், ஏர் இந்தியா நிறுவன ஊழியரின் மனைவியான கீர்த்திமை மிஸ்ரா (44) என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. கணவனின் கைப்பேசியில் சக பெண் ஊழியருடன்…

Read more

விசிக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம்… “சொந்த நண்பனே கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டிய கொடூரம்”… நடந்தது என்ன…? திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!!

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்ற ‘மைனாகுட்டி’ (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், தற்போது குடும்பத்துடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய சூட்கேஸ் படுகொலை..! பிரியாணி அண்டாவில் மைதா போட்டு வேகவைக்கப்பட்ட பெண்ணின் உடல்… முக்கிய குற்றவாளி மணிப்பூரில் அதிரடி கைது..!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்த ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த ஹைதுல் நிஷா என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொன்று, அவரது உடல் பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றியதோடு, மீதமுள்ள பாகங்களைப்…

Read more

“திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை”… கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி உடம்பில் 13 கத்திக்குத்து… நண்பனே எமனாக மாறிய கொடூரம்… கோவையில் பரபரப்பு…!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில், நண்பர்களே எதிரிகளாக மாறி அரங்கேற்றிய ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அந்த பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரியான இவர்,…

Read more

அண்ணியுடன் அடிக்கடி உல்லாசம்…! “கணவனின் அந்தரங்க உறவை அம்பலப்படுத்திய மனைவி”… கட்டிலுக்கு அடியில் தலை தலையில்லாமல் கிடந்த பிணம்… தகாத உறவுக்காக தாலி கட்டிய உறவுக்கு நடந்த பயங்கரம்..!

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், உறவுகளின் புனிதத்தைக் கேள்விகுறியாக்கும் ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சத்தாரி பகுதியில், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மனைவியை கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவனும், அவனது காதலியும் காவல்துறையினரால் அதிரடியாகக்…

Read more

“திருமணமான 5 வருஷத்தில் 3 குழந்தைகள்”… தனியா பார்த்துக்க முடியல… அழுதுகிட்டே இருந்ததால் தாய்க்கு தலைக்கேறிய கோபம்.. 2 வயது மகனின் கழுத்தை அறுத்து… கணவன் கண் முன்னே நடந்த பயங்கரம்..!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் மற்றும் தாய்மையின் கருணையைச் கேள்விக்குள்ளாக்கும் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது  மூன்று குழந்தைகளின் தாயான பெண் ஒருவர், கடும் மன உளைச்சல் மற்றும் ஆத்திரத்தின் உச்சத்தில் தனது சொந்த 2 வயது…

Read more

“ஒரு டப்பா மிட்டாய் பத்தாது, இன்னொரு டப்பா வேணும் என கேட்ட மனைவி”… மாமியார் வீட்டுக்கு போகும் போது சண்டை… சாதாரண இனிப்புக்காக பைக்கையே தீ வைத்து கொளுத்திய கணவன்… என்ன கொடுமை சார் இது..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ரக்ஷா பந்தன் திருநாளின்போது தம்பதியிடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால், ஆத்திரமடைந்த கணவன் தன் அருமையான அபாச்சி பைக்கிற்கே தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ தற்போது…

Read more

நியூ ஃபேஷன்..! வெறும் குதிகாலில் மட்டும்தான் மாட்டிக்கணும்… இந்த செருப்பின் விலை ரூ.90,000… இணையத்தை பற்ற வைத்த பிரபல ஃபேஷன் பிராண்ட்… இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..!

பேஷன் உலகத்தில் எப்போதுமே விசித்திரமான மற்றும் கற்பனைக்கு எட்டாத டிசைன்கள் வருவது வழக்கம். அந்த வகையில், பிரான்சின் புகழ்பெற்ற சொகுசு பிராண்டான ‘சனல்’ (Chanel) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான செருப்பு தற்போது இணையத்தில் பெரும் தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

கால்களில் கவிதை வரைந்த தங்கை..! “அண்ணனுக்கு காலால் ராக்கி கட்டி திலகமிட்டு ரக்ஷா பந்தன் கொண்டாடிய சிறுமி”… கண் கலங்க வைக்கும் பாசம்… வைரலாகும் வீடியோ…!!

ரக்ஷா பந்தன் என்பது வெறும் கயிற்றைக் கட்டுவதும், மிட்டாய் ஊட்டுவதுமான சாதாரணச் சடங்கு மட்டுமல்ல; அது உடன்பிறந்தவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன அசைக்க முடியாத நம்பிக்கையும், பாசமும் பிணைந்த ஒரு விவரிக்க முடியாத உறவுத் திருவிழா. இந்த ஆண்டிலும் கூட நாடு முழுவதும்…

Read more

அடப்பாவி..! திரும்பி பார்த்துட்டு வண்டியை திருப்ப மாட்டியா…? திருமண பஸ்ஸுக்கு எமனாக மாறிய ஸ்கூட்டர்… பெட்ரோல் பங்க் அருகே பயங்கரம்… திக் திக் நிமிடங்களில் தப்பிய உயிர்கள்… பகீர் வீடியோ…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்துட்டுகுளம் அருகே திருமண விழாவுக்குச் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாகப் பேருந்து பெட்ரோல் பங்க் இயந்திரங்கள் மீது மோதவில்லை, இல்லையெனில் பெரும் வெடி…

Read more

டெஸ்ட் மேட்ச்சில் இருந்து விலகுகிறதா பாகிஸ்தான்..? “லஞ்ச் பிரேக்கில் நடந்தது என்ன”… இம்ரான் கான் மகன்களால் கிரிக்கெட்டில் வெடித்த பூகம்பம்… உண்மையைப் போட்டுடைத்த பயிற்சியாளர்…!!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் மகன்களான சுலைமான் மற்றும் காசிம் கான் ஆகியோர் ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்…

Read more

பயிற்சியின் போது பயங்கரம்..! “வார்ம்-அப் ரொம்ப ஹெவி ஆயிட்டு”.. பயிற்சியாளருடன் மோதி மைதானத்தில் சுருண்டு விழுந்த கோல் கீப்பர்… எழவே முடியல.. பகீர் வீடியோ…!

பிரெஞ்சு லிகியூ 1 கால்பந்து தொடரில் லேல் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டிக்குத் தயாராகும் வகையில், பிஎஸ்ஜி அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த அணியின் கோல்கீப்பரான மாட்வே சஃபோனோவ்  எதிர்பாராத விதமாகத் தற்செயலாகத் தனது கோல்கீப்பிங்…

Read more

“அட்லாண்டிக் கடலை ஆக்கிரமித்த நீல நிற நண்டுகள்”… 1,30,000 ஆக்டோபஸ் குஞ்சுகளை கடலில் விட்ட விஞ்ஞானிகள்… அழிச்சிட்டு இறந்துவிடும்… ஒரே நாளில் 4 நண்டு காலி… வினோதமான வேட்டை போர்… பின்னணி என்ன..?

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் கடல் பகுதியில் மிகவும் மதிக்கப்படும் ஒரு கடல் உணவு இனமான ‘நீல நிற நண்டுகள்’, தற்போது உலகின் பிற கடற்பகுதிகளில் ஒரு ஆபத்தான ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த நூற்றாண்டில்…

Read more

“சீறி பாய்ந்து வந்த வெள்ளம”… பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரிலும் அசையாமல் நின்ற ஒத்த வீடு… மொட்டை மாடியில் நின்று உயிர் பயத்தில் கதறிய குடும்பத்தினர்… திக் திக் வீடியோ…!

அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தின் வடு இன்னும் அகலாத நிலையில், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 616 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால், இடிபாடுகளிலும் வெள்ளத்திலும் சிக்கியவர்களைத் தேடும் பணியும் மீட்புப் பணியும் மூன்றாவது…

Read more

“நேபாள வெள்ளம்”… 600-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. 2500 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்… திடீரென பல்டி அடித்த நேபாள அரசு… சர்வதேச நாடுகளை அழைத்த பாலேந்திர ஷா.. இன்னும் ஆபத்து முடியல..!

இமயமலையின் மடியில் அமைந்த நேபாள நாடு, கடந்த 26-ந்தேதி காலையில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரப் பிரளயத்தைச் சந்தித்தது. சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், அந்தப் பிராந்தியத்தையே முற்றிலுமாக உருக்குலைத்துள்ளது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின்…

Read more

Breaking: போடு வெடிய..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 சரிவு… செம ஹேப்பியில் நகைப்பிரியர்கள்..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை காலையில் குறைந்த நிலையில் மாலை அதிரடியாக 1200 ரூபாய்…

Read more

Other Story