“பேருந்து கவிழ்ந்து விபத்து”… 8 விவசாயிகள் பரிதாப பலி…. 40 பேர் படுகாயம்…!!!

அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு…

Read more

காஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…

Read more

“சாதிக்க வயதில்லை” ‌…. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!

சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…

Read more

“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“15 வயசுதான்”…. பல மாதங்களாக தந்தையும்-மகனும்‌ மாறி மாறி… வெளியே கூட சொல்ல முடியல…. கதறும் தாய்…!!!

மராட்டிய மாநிலம் தானே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உறவுக்காரர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்து 2023…

Read more

“சேறும், சகதியுமாக 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்”…. நடிகை மனிஷா கொய்ராலா வேதனை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி விவரிக்கிறது. இந்தத் தொடரில் நடிகைகள் மனிஷா…

Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! “கே.எல் ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ உரிமையாளர்”…. வைரல் புகைப்படம்..!!

ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற லீக ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…

Read more

KKR Vs MI மேட்சின் போது பந்தை நைசாக எடுத்த ரசிகர்…. போராடி மீட்ட போலீசார்…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மழை காரணமாக 16 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி…

Read more

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பிக்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு அடுத்து நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு…

Read more

மே – 18…. “கோலி – யும்…. தோனியும் பார்க்கப் போறேன்” சவால் விட்ட இளைஞர்… எச்சரித்த போலீஸ்….!!

ஐபிஎல் அல்லது வேறு உலக நாடுகளிலும் கூட கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேயே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு வீரர்களை நெருக்கமாக காண ஆசைப்பட்டு பலத்த பாதுகாப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்போம். அவை…

Read more

ஜிவி – சைந்தவி விவாகரத்து : யார் காரணம்…? என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!

11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி,…

Read more

“12 ஆண்டு கால காதலுக்கு நன்றி” தாலி கட்டும் முன் ஜிவி செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!

11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி,…

Read more

அங்க நடிப்புக்கு முன்னுரிமை…. “இங்க மேக்கப் தான் எல்லாம்” தனுஷ் பட நடிகை சர்ச்சை கருத்து…!!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா தெலுங்கு திரை உலகிலும் பிரபலமானார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லு இயக்கிய படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் சம்யுக்தா பேசியிருந்தார். அதில் மலையாள சினிமாவில் நடிக்கும் போது மேக்கப்பிற்கு…

Read more

ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!

சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!

சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…

Read more

72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…

Read more

மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…

Read more

“வருங்கால மனைவியால் கண் கலங்கிய நடிகர் சித்தார்த்” ..‌.. உண்மையை உடைத்த நடிகை அதிதி ராவ்….!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

பயங்கரம்…! பட்டப்பகலில் சாலையில் நடந்த கொடூர கொலை…. பகீர் வீடியோவால் அதிர்ந்துபோன எலான்‌ மஸ்க்…!!!

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஸ்டீவன் ஆண்டர்சன் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது. இருப்பினும் மீண்டும் அந்த கார் பின் நோக்கி…

Read more

Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…

Read more

“பக்தி பரவசத்தில் மூழ்கிய நயன்தாரா”… கணவருடன் குமரி கோவில்களில் சாமி தரிசனம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்படி முதலில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்கி நயன் ஜோடி அடுத்ததாக…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…

Read more

என்னாச்சு….? உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. பரபரப்பில் திரையுலகம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தன் தாயாருடன் காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த…

Read more

“67 வயதாகியும் திருமணம் செய்யாத கோவை சரளா”… ஏன் தெரியுமா..? அவரே சொன்ன காரணம் இதோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் தற்போது தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்.…

Read more

“இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்ல”…. தோனி நிச்சயம் ஓய்வு பெற மாட்டார்…. சுரேஷ் ரெய்னா உறுதி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா வருகை புரிந்தார். அப்போது அவரிடம்…

Read more

பன்றியின் சிறுநீரகத்தால் உயிர் பிழைத்த முதியவர் திடீர் மரணம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இவர் ஆப்ரேஷனுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் 2 மாதங்கள் நலமுடன் இருந்தார். ஆனால் நேற்று திடீரென காலமானார். இதற்கு முன்னதாக…

Read more

“இனி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் ஒரு…

Read more

அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்‌…. பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் ‌17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…

Read more

வங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…

Read more

வெறும் ரூ‌.500 முதலீட்டில் பல லட்சம் லாபம்…. உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் இதோ ‌…!!! ‌

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் முதலீடு செய்யும் நிலையில் அதிகபட்சத்திற்கு…

Read more

திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…

Read more

“அடுத்தடுத்து பைக், கார்கள் மீது மோதிய பேருந்து”…. கோர விபத்தில் 11 பேர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில்…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“நட்புக்கு துரோகம்”… நண்பனின் மனைவியுடன் தகாத உறவு…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குண்டு ரெட்டியூர் கிராமத்தில் காளிதாஸ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (35). இவர் லாரி ஓட்டுனராக…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…

Read more

“டி20 போட்டியில் பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்”….. டேவிட் மில்லர்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்…

Read more

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்…. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளுக்கு பெரும் பின்னடைவு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ்…

Read more

“இந்தியாவுக்காக ரோகித் சர்மா 50 வயது வரை விளையாட வேண்டும்”…. முன்னாள் வீரர் கோரிக்கை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. இதனால் ரோஹித்  இந்த டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான…

Read more

டெல்லியிலிருந்து சைக்கிளில் தோனியை பார்க்க வந்த தீவிர ரசிகர்…. சேப்பாக்கத்தில் கூடாரம் அமைத்ததால் பரபரப்பு…!!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து கௌரவ்…

Read more

EPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?

இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…

Read more

“போஸ்ட் ஆபீஸில் பணம் போடுவதில் சிக்கல்”…. உடனே பான் கார்டில் இதை செஞ்சு முடிங்க…!!!

இந்திய தபால் துறையானது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். எனவே தபால் நிலையத்தில்…

Read more

உஷாரய்யா உஷாரு…! வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம்…. ஆதார் கார்டில் இதை மட்டும் செய்யவே கூடாது….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தற்போது மோசடி வேலைகள் அரங்கேறி வருகிறது. எனவே ஆதார் கார்டு செயல்முறைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு…

Read more

“இனி ஏடிஎம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்”…. வந்தாச்சு சூப்பர் வசதி….!!!!

இனி பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதி குறித்து தற்போது பார்ப்போம். அதாவது ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை மற்றும் ஏஇபிஎஸ் முறை மூலமாக வீட்டில் இருந்தபடி…

Read more

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…

Read more

அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…

Read more

இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…

Read more

“இதென்ன புதுசா”…? 3 வருஷமா இதைத்தான் செய்றாங்க… என்னை யாராலயும் தடுக்க முடியாது…. அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

Other Story