50 சவரன்..! புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தரின் மெய் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்… ஜொலிக்கும் சிவகாமி அம்மன்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உள்ள தனது கட்டளை…

Read more

Other Story