அடித்தட்டு மக்களுக்கு ஆன்மீக கதவுகளை திறந்துவிட்டவர்…. கவிஞர் வைரமுத்து இரங்கல்…!!!

நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார்.  ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின்…

Read more

யாரும் பட்டினியா போகக்கூடாது…. அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு அன்னதானம்…!!

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உயிருடன் இருக்கும்போது 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கி, பங்காரு அடிகளார் மகிழ்ச்சியடைவார். இதனால், அவரது…

Read more

பங்காரு அடிகளார் படுத்திருக்கும் போது கூட…. நா தழுதழுத்து பேசிய தமிழிசை…!!!

நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார்.  ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின்…

Read more

நமது சமூகத்துக்குப் பேரிழப்பு….. பங்காரு அடிகளார் மறைவிற்கு அண்ணாமலை இரங்கல்…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள X பதிவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.…

Read more

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு.…

Read more

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

ஆதி பராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவை  அடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேபோல பங்காரு அடிகளாருக்கு அரசு முறை மரியாதை செலுத்தப்படும் என்றும் தன்னுடைய அறிக்கையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக…

Read more