Breaking: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்….!!!

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி என்று செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 18 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும்…

Read more

Other Story