நடிகை கௌதமியின் நிலத்தை அபகரித்த புகாரில், அழகப்பன் வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய கௌதமி, 25 கோடி ரூபாய் சொத்தை அழகப்பன் உள்ளிட்ட இருவர் அபகரித்ததாக புகாரளித்தார். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த நிலப்பத்திர ஆவணங்களை சரிபார்த்ததுடன் 11 அறைகளுக்கு சீல் வைத்துச் சென்றனர்
நடிகை கௌதமியை ஏமாற்றிய அழகப்பன் வீட்டுக்கு சீல்…!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more