யூடியூப் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வாலிபர்… பட்டதாரி இளைஞர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரிபட்டணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு (26), பி.ஏ. பட்டதாரி. கல்லூரி முடித்த இவர், தன்னிடம் இருந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை தவறான பாதையில் பயன்படுத்தி, கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக அதிர்ச்சி…
Read more