காலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…
Read more