• October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 16, 2025
Breaking: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன்…

Read more

காலில் புண் இருக்கு…. ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழப்பு…. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் பள்ளியின் நிர்வாகி கைது… தென்காசியில் பரபரப்பு..!!!!

தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளியில், 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பள்ளி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சிமியோன். கிறிஸ்தவ மத பாதிரியாரான இவர், அப்பகுதியில் தனியார் பள்ளி…

Read more

யூடியூப் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வாலிபர்… பட்டதாரி இளைஞர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரிபட்டணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு (26), பி.ஏ. பட்டதாரி. கல்லூரி முடித்த இவர், தன்னிடம் இருந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை தவறான பாதையில் பயன்படுத்தி, கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக அதிர்ச்சி…

Read more

  • August 19, 2025
FLASH: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் நாளை (ஆகஸ்ட் 20) சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் சிறப்பாக நடைபெற உள்ளது.  இதையொட்டி, ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிசுதாரர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த…

Read more

  • August 7, 2025
தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா, ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த வருட ஆடித்தபசு திருவிழா   நடைபெற உள்ள நிலையில், விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 7ம் தேதி) …

Read more

  • August 6, 2025
குஷியோ குஷி…!! தமிழகத்தில் இன்று இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று  ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

Read more

  • August 3, 2025
மிட்டாய் வேணுமா பாப்பா..! பெட்டி கடைக்கு போன 10 வயது சிறுமி.. நைசாக பேசி அழைத்து சென்று… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… உறைய வைக்கும் சம்பவம்.‌‌..!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சேர்மன் (வயது 54) அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், பக்கத்து ஊரிலிருந்து வந்த 10 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க அந்த…

Read more

ஆட்டோ மீது வேன் மோதி 8 பேருக்கு படுகாயம்… 2 பேர் உயிரிழப்பு… கோர விபத்து…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் திருவிழா நடைபெற்று வந்தது‌. பருவமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மூன்று அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் அருவியில் குளிப்பதற்காக செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையே சேர்ந்த…

Read more

“படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல…” மகளுடன்‌ சேர்ந்து தேர்வில் வென்று டாக்டருக்கு படிக்கும் தாய்… குவியும் பாராட்டுக்கள்…!!

12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மகளுடன் சேர்ந்து…

Read more

  • July 26, 2025
“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… நண்பராக பழகியவர் செய்த காரியம்… வசமாக சிக்கிய பின் வெளிவந்த உண்மை பின்னணி…!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலங்கல் பகுதியை சேர்ந்த தங்கமாரி (43) ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெல்லை பெருமாள்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு…

Read more

“கோவிலில் அன்னதானத்திற்காக சென்ற தம்பதி”… எமனாக வந்த விஷ வண்டுகள்… துடிதுடித்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகுதியில் ஒரு கோவிலில் நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு இருந்துள்ளது. அந்தக்…

Read more

அன்னதானம் சாப்பிட சென்ற ஊர் மக்கள்… விரட்டி கடித்த கதண்டுகள்…. வயதான தம்பதி துடிதுடித்து பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் சீவநல்லூர் கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம் சாப்பிட ஊர் மக்கள் சென்றனர். அப்போது தென்னை மரத்தில் இருந்த கதண்டின் கூடு கலைந்ததால் அங்கிருந்தவர்களை கதண்டுகள் கடித்தது. இதனால் மக்கள்…

Read more

  • July 21, 2025
“வயலில் இருந்து திடீரென அலறி ஓடிய மக்கள்” – 2 பேர் உயிரிழப்பு .. மேலும் இருவர் தீவிர சிகிச்சையில்…. தென்காசி அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் வயல் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினர் மீது கடந்தை  வண்டுகள் தாக்கிய பரிதாப சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதில் மூத்த தம்பதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த…

Read more

4 பிள்ளைகளின் தாய்….! “வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்….” ஆன்லைன் விளையாட்டால் பெண் எடுத்த விபரீத முடிவு…. பகீர் சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.சி சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் அருண்பாண்டி(30)- ஸ்டெல்லா(27) தம்பதியினர். அருண்பாண்டி ஆலங்குளத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிரதீஷா(5), தேசிகா(4), தர்ஷிகா(2) என 3 மகள்களும், 3 மாதத்தில்…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

கடைக்கு வந்த 70 வயது பாட்டி….! “பெண் ஊழியரை திசை திருப்பி….” பிளாஸ்டிக் கவரில் கவரிங் நகை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் 70 வயது மூதாட்டி ஒருவர் தங்க நகை வாங்குவது போல வந்துள்ளார். அந்த மூதாட்டி கடை ஊழியர் அசந்த நேரத்தில் தங்க செயினை திருடிவிட்டு அதற்கு…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் நொறுங்கிய குடும்பம்!! ரூ.50 ஆயிரம் இழந்ததால் 4 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த துயர சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஸ்டெல்லா எஸ்தா் (27) என்பவர், ஆன்லைன் விளையாட்டால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடைத்தெருக்காக பரவியுள்ளது. காமராஜ் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியின் மனைவியான ஸ்டெல்லா, 6…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…

Read more

  • June 25, 2025
“நீதி கேட்டதற்காக டவர்மேல் ஏற வேண்டுமா?” – பொய் வழக்கே வாழ்க்கையை குடித்துவிட்டது… 4 மணி நேர தற்கொலை பரபரப்பை பொறுமையுடன் சமாளித்த போலீசார்..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஆகிய…

Read more

டியூஷனில் கதறிய 7-ம் வகுப்பு மாணவி…. அந்த செய்தியை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… 68 வயது தையல் கடைக்காரர் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலபுரம் பகுதியில் முருகன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மாணவிக்கு…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து….! “நடுரோட்டில் கழன்று ஓடிய சக்கரங்கள்….” வைரலாகும் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு மதுரையில் இருந்து அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 87 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. பேருந்தின் பின்புற…

Read more

“குளிப்பதை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர்….”கத்தி கூச்சலிட்ட பெண்…. அடுத்து நடந்த சம்பவம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளில் 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஊழியர்கள் சென்றனர். அந்த பகுதியில் ஒரு…

Read more

சாலையில் செல்லும்போது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80 பயணிகள்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர்…

Read more

“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

“4 வருஷத்துக்கு முன்பு வாலிபருடன் ஓடிய மனைவி”… 4 மாதங்களுக்கு முன் மீண்டும் கணவனுடன்… நடத்தையில் சந்தேகம்… அடுத்து நடந்த பரபரப்பு.!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த…

Read more

“10 மாதமாக நரகத்தை அனுபவித்த 17 வயது சிறுவன்….” மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்…. மண்ணுக்குள் புதைந்து நீடித்த மர்மம்…. பகீர் பின்னணி…!!

தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணுக்கிளி . இவருக்கு 67 வயது ஆகிறது. இவரது மகனும் மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மருத்துவமனையில் அனுமதித்து…

Read more

“9 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டி…” 2 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. செல்போனில் கடைசியாக பேசியது யார்….? பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

அடியாத்தி…! சுற்றுலா பயணியின் கையை சுற்றி கொண்ட பாம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணி ஒருவரின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை…

Read more

“5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர்…” மிரட்டிய பெற்றோர்…. 21 வயதில் உயிரை விட்ட பரிதாபம்…. பகீர் சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

“வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்”… திடீரென அசால்ட் ஆக அதிகாலையில் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்… தென்காசியில் பரபரப்பு… ..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று…

Read more

“கேபிள் டிவி ஒயரை சரிபார்த்துக் கொண்டிருந்த வாலிபர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி  ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“9-ம் வகுப்புக்கு பின் ஸ்கூலுக்கு போகல”… வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய 16 வயது சிறுவன்… கண்டித்த தந்தை… அடுத்து நடந்த விபரீதம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“நிலம் பெற்று தருவதாக கூறி”.. ரூ.2 கோடியை இழந்தவரை அரிவாளால் வெட்டி விடுவேன் என மிரட்டல்… கார் ஓட்டுநர் கைது… பரபரப்பு பின்னணி.!!!

தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கம் என்பதால்…

Read more

“துப்பாக்கியை காட்டி 15 வயது சிறுமியை…” பாஜக பிரமுகர் மீது வழக்கு… 2 ஆண்டுகளாக மகளுக்காக போராடிய தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், கடந்த 2023ஆம் ஆண்டு குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என…

Read more

செய்வதறியாது தவித்த மூதாட்டி… போக்குவரத்து உதவி ஆய்வாளர் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி…

Read more

தென்காசியில் இருதரப்பினர்கிடையே பிரச்சினையை தூண்டும் விதமான வசனங்கள்… பேஸ்புக் மூலம் வைரல்… 19 வயது இளைஞர் அதிரடி கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை, பாறைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (19). இவர் சமூக வலைதளம் செயலியான முகநூலில் இருதரப்பு கிடைய பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சை கூறிய பதிவுகளை பதிவிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த விவசாயி… சட்டென வந்து அறிவாளால் வெட்டி சாய்த்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக…

Read more

Other Story