நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…
Read more